ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல்

கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக பங்குதாரர்களுக்கான ஓர் அரங்கத்தை உருவாக்குதல் எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடலானது தம்பலகாமம் பிரதேச சபை மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை இடம் பெற்றது.…
Read More...

மன்னாரில் மக்களை பாதிக்கும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையில் ,மன்னார் தீவு பகுதியில் மக்களை பாதிக்கும் வகையில் கனிய மணல் அகழ்வு…
Read More...

முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த ஆளுநர் பணிப்புரை

-யாழ் நிருபர்- யாழ் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விடுத்த…
Read More...

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம்: 4 பேருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை

மாணவனின் மர்ம மரணம் தொடர்பில் சிசிடிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக நபர்களை கடும் நிபந்தனையின் கீழ் கல்முனை நீதிவான்…
Read More...

சமாதான மகாநாட்டில் மூன்று நாட்டு உயர்ஸ்தானிகள் பங்கேற்பு

-அம்பாறை நிருபர்- கப்சோவினால் அமுல்படுத்தப்பட்டுவரும் இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் "சமாதான மாநாடு"…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாபெரும் மகளிர் தினம் நிகழ்வு

மகளிர்தின நிகழ்வு தொடர்பான திட்டமிடல் கலந்துரையாடல் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோபாலரெட்ணம் தலைமையில் நேற்று புதன் கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
Read More...

விவசாய பிரிவு மாணவர்களால் உற்பத்திசெய்யப்பட்ட மரக்கன்றுகள் விற்பனைக்கு உண்டு

மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி விவசாய பிரிவு (Plant & Nursery Development Assistant) NVQ 4 மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட நல்லின மிளகாய்,கத்தரி, தக்காளி,கறிமிளகாய் கன்றுகள்…
Read More...

தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட நான்காம் கிராமத்தில் உள்ள கமு/சது வேம்படி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பாடசாலை உபகரண பொருட்கள் வழங்கி…
Read More...

சுழிபுரம் புத்தர் சிலைக்கு எதிராக நாளை எதிர்ப்பு போராட்டம்

சுழிபுரம் - சவுக்கடியில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…
Read More...

எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டு போனதோ அங்கிருந்துதான் மீள தொடங்கப்பட வேண்டும்

-யாழ் நிருபர்- எங்கு எமக்கும் இந்தியாவிற்குமான உறவுநிலை கைவிட்டுபோனதோ அங்கிருந்துதான் அவ்வுறவு நிலை தொடங்கப்பட வேண்டும் என நாங்களும் எமது மக்களும் கருதுகிறோம் என ஜனநாயக போராளிகள்…
Read More...