இரு வேறுபட்ட பகுதியில் புதையல் தோண்ட முயன்ற 11 பேர் கைது

கிராந்துருகோட்டை மற்றும் ஊவாபரணகம உள்ளிட்ட பிரதேசங்களில் புதையல் தோண்ட முயன்றதாக கூறப்படும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிராந்துருகோட்டை பிரதேசத்தில் புதையல் தோண்ட முயன்று கைது…
Read More...

3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

கொழும்பு பிரதேசத்தில் 3 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த 27 மற்றும் 31 வயதுடையவர்களாவர்.…
Read More...

பெற்ற தாயையே பாலியல் வன்கொடுமை செய்த மகன் கைது

தாயை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞர் நேற்று புதன் கிழமை களுத்துறை வடக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பகுதியை சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைது…
Read More...

ஏப்ரல் மாதம் முதல் கொடுப்பனவு

இலங்கையில் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு பணம் செலுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு…
Read More...

300 வருடங்களின் பின் மகா சிவராத்திரி: 5 ராசியினருக்கு அடிக்கப்போகும் பேரதிஷ்டம்

வருடத்தில் எத்தனை சிவராத்திரிகள் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி சிறப்புக்குரியது.இதற்கமைய , இந்த ஆண்டு மார்ச் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று மகா சிவராத்திரி…
Read More...

இலங்கை விமானப்படையின் 2ஆம் நாள் சாகசமும், கண்காட்சியும்

-யாழ் நிருபர்- இலங்கை விமானப்படையின் 73ஆவது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் - முற்றவெளி மைதானத்தில் இன்று வியாழக்கிழமை இரண்டாவது…
Read More...

முற்றத்தில் நின்ற காட்டு யானை: துரத்த முற்பட்ட நபர் படுகாயம்

கிளிநொச்சி மாவட்ட ஜெயபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி செல்வபுரம் பகுதியில் யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார். செல்வபுரம் பகுதியை சேர்ந்த கந்தையா சுரேஸ்குமார்…
Read More...

உங்கள் புகைப்படங்களை முத்திரையாக்கலாம்

இலங்கை தபால் திணைக்களம் பிரஜைகளுக்கு தங்களின் சொந்த புகைப்படங்கள் அல்லது நிகழ்வுகளை உள்ளடக்கிய முத்திரைகளை வடிவமைத்துக்கொள்ளும் வாய்ப்பை ரூபாய் 2000 செலவில் வழங்குவதாக தபால்…
Read More...

வீட்டிற்குள் நுளைந்த பேருந்து: 13 பேர் வைத்தியசாலையில்

வவுனியா மதவாச்சி பகுதியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து மதவாச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தனியார் பேருந்தின் சாரதி திடீரென…
Read More...

போலி வைத்தியர் கைது

கொழும்பில் போலி வைத்திய நிலையம் ஒன்றை நடத்தி வந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைத்திய நிலையத்தை…
Read More...