6 பேர் படுகொலை : சந்தேகநபர் நீதிமன்றில் கூறியது

கனடாவின் ஒடாவாவின் புறநகர் பகுதியான பெர்ஹெவனில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 6 இலங்கையர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இலங்கையை…
Read More...

சிவராத்திரியை முன்னிட்டு வேகநடை போட்டி

-மூதூர் நிருபர் - சிவராத்திரியை முன்னிட்டு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திருக்கோணமலை அருள்மிகு பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயம் வரையில் வேகநடை…
Read More...

மட்டக்களப்பு ஈச்சரர் ஆலயத்தில் இடம்பெறும் நல்லெண்ணெய் திருமஞ்சம் சாத்துதல் நிகழ்வு

மட்டக்களப்பு ஆதீனத்தில் எழுந்தருளியுள்ள மட்டக்களப்பு ஈச்சரர் ஆலயத்தில் இன்று வெள்ளிக்கிழமை நல்லெண்ணெய் திருமஞ்சம் சாத்துதல் காலை 6 மணி முதல் ஆரம்பமாகியுள்ளது. மயிலம்பாவெளி சவுக்கடி…
Read More...

தென்னை மரங்களை தாக்கும் வெண் ஈ தாக்கம்: ஏனைய தாவரங்களுக்கும் பரவும் அபாயம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த தை மாதத்தில் இருந்து தென்னை செய்கையில் 'வெண் ஈ யின்' தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் வெண் ஈ யின் பரவலை கட்டுப்படுத்த முடியாத நிலையை…
Read More...

கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா

-யாழ் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம்…
Read More...

வாகன விபத்து: 2 இளைஞர்கள் படுகாயம்

-பதுளை நிருபர்- நானுஓயா பகுதியில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் 2 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலை மற்றும் கொட்டக்கலை பகுதிகளை சேர்ந்த 27 மற்றும் 28…
Read More...

விமானியாக விரும்பிய யாழ் மாணவி:ஆலோசனைகளை வழங்கிய விமானப்படை தளபதி

-யாழ் நிருபர்- இலங்கை விமானப் படையின் 73ஆவது ஆண்டு நிறைவையொட்டி மாபெரும் கல்விக் கண்காட்சியும், விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்வுகளும் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இடம்பெற்று…
Read More...

கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்கள்: 19 வயது இளைஞன் கைது

கனடாவில், இலங்கையில் இருந்து புதிதாக குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் வீட்டிலிருந்து…
Read More...

யாழ். சுழிபுரம் பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளது

-யாழ் நிருபர்- சுழிபுரத்தில் புத்தர் சிலை அகற்றப்பட்டதால் போராட்டம் கைவிடப்படுகின்றதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் அறிவித்துள்ளார்.…
Read More...

மருமகனால் தாக்கப்பட்டு மாமனார் உயிரிழப்பு

ஹொரவபொத்தான பிரதேசத்தில் மருமகனால் தாக்கப்பட்டு காயமடைந்த மாமனார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். ஹொரவபொத்தான, முக்கரவெவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடையவரே…
Read More...