திருகோணமலை பிரதேச சர்வமத குழுவின் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்பாட்டில் திருகோணமலை பிரதேச சர்வ மத குழு உடன் இணைந்து "மதங்களில்…
Read More...

நீதிமன்ற அணிகளுக்கிடையில் கிரிக்கெட் போட்டி

-மூதூர் நிருபர்- மூதூர், சம்பூர், சேருநுவர, ஈச்சிலம்பற்று ஆகிய பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கிய பொலிஸ் அணிகள், மூதூர் நீதிமன்ற உத்தியோகத்தர்கள், மற்றும் மூதூர் நீதாவான் மாவட்ட நீதிமன்றில்…
Read More...

புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ராக‌ முஸ‌ம்மில் அபூசாலி நியமனம்

-அம்பாறை நிருபர்- புதிய‌ ஸ்ரீல‌ங்கா முஸ்லிம் காங்கிர‌ஸ் க‌ட்சியின் தேசிய‌ த‌லைவ‌ராக‌ முஸ‌ம்மில் அபூசாலி நிய‌மிக்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ருக்கான‌ நிய‌ம‌ன‌ க‌டிதத்தை க‌ட்சியின்…
Read More...

இராணுவத்திடம் இருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கைளிக்கப்பு

-யாழ் நிருபர்- யாழ். வலிகாமம் வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலக பிரிவில் பாதுகாப்பு பிரிவினரின் கட்டுப்பாட்டில் இருந்த மக்களின் ஒரு தொகுதி காணிகள் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இராணுவ…
Read More...

2 கிலோ கஞ்சாவுடன் 26 வயது யுவதி கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் முற்றவெளியில் இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் 2 கிலோ கஞ்சாவுடன் 26 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும்…
Read More...

சுவனச்சோலை போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிப்பு

ஆர்.ஜே.மீடியா கலை, கலாசார ஊடக வலையமைப்பு மற்றும் சீகாஸ் உயர்கல்வி நிறுவனமும் இணைந்து இவ்வருடம் நடாத்திய ரமழான் சுவனச்சோலை வினா விடை ,கிராத் ,அரபு எழுத்தாணி போன்ற போட்டி நிகழ்ச்சிகளில்…
Read More...

மதத்தின் பெயரால் மனிதம் செத்து விடக்கூடாது: சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள்

-மன்னார் நிருபர்- வெடுக்குநாறிஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தில் மஹா சிவராத்திரி தினத்தன்று சைவ சமய மக்களின் வழிபாட்டு உரிமைகள் புனித தன்மைகள் மீறப்பட்டமையினை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.…
Read More...

பஞ்சசீலக் கொள்கைகளை கூறும் பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் பஞ்சமகா பாவங்களை செய்கின்றனர்: சிறிநேசன்

பஞ்சசீலக் கொள்கைகளை கூறுகின்ற பௌத்தத்தை பின்பற்றுபவர்கள் பஞ்சமகா பாவங்களை செய்வதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று முன்னாள்  பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்தார்.…
Read More...

முட்டைகள் இன்று இறக்குமதி

எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று ஞாயிற்று கிழமை…
Read More...

சனிதோஷத்தால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இராசிக்காரர்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான கிரகம் என்றால் அது சனிதான். சனிதோஷம் எப்போதும் அனைவரும் அஞ்சும் ஒரு விஷயமாகும். பெரும்பாலும் இந்த வகையான தோஷம் ஒருவருக்கு…
Read More...