முட்டைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடியும்?

நுகர்வோருக்கு தற்போது முட்டைகளை குறைந்த விலையில் விற்பனை செய்ய முடியும் என கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கால்நடைகள் உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர…
Read More...

கசிப்புடன் கைதான 15 வயது சிறுவன்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் இன்றையதினம் ஞாயிற்று கிழமை 4 லீற்றர் 500 மில்லிலீட்டர் கசிப்புடன் 15 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.…
Read More...

மலை ஏறிய பல்கலை மாணவனுக்கு நேர்ந்த கதி

ரம்புக்கனை - அலகல்ல பகுதியில் மலை ஏறுவதற்காக சென்ற பல்கலைக்கழக மாணவர் ஒருவர் இன்று ஞாயிற்று கிழமை காலை தவறி விழுந்து காயமடைந்துள்ளார். வயம்ப பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறித்த…
Read More...

புதுக்குடியிருப்பில் கஞ்சாவுடன் கைதான இராணுவ உத்தியோகஸ்தர்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணியளவில் இராணுவ அதிகாரி மற்றும் இளைஞரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார்…
Read More...

மருத்துவமனையில் நிர்வாணமாக சுற்றித்திரிந்த மருத்துவர்

இந்தியாவில் மராட்டிய மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவர் நிர்வாணமாக சுற்றித்திரிந்துள்ளார். போதைப்பழக்கத்திற்கு அடிமையான குறித்த மருத்துவர் மதுபோதையில்…
Read More...

கடலில் நிகழவிருந்த அனர்த்தம் : காப்பாற்றப்பட்ட வெளிநாட்டவர்கள்

மொனராகளை மாவட்டம் பெந்தர கடற்கரையில் அலைகளால் அடித்து செல்லப்பட்ட வெளிநாட்டுப் பெண், அவரது குழந்தை மற்றும் வெளிநாட்டுப் பிரஜை ஆகியோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. இவர்கள்…
Read More...

2024 சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- 2024 சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒன்று காரைதீவு தனியார் மண்டபத்தில் இன்று ஞாயிற்று கிழமை சிறப்பாக நடைபெற்றது.…
Read More...

களுத்துறையில் பெண் சடலமாக மீட்பு

களுத்துறை கடற்கரையில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்தை நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸார் மீட்டுள்ளனர். 35 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெற்கு…
Read More...

அழகு கலை நிலையம் என்ற பெயரில் நடந்துள்ள மோசடி

அளுத்கம நகரில் சொகுசு வீடொன்றில் நடத்திச் செல்லப்பட்ட சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார் 8 பெண்களையும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளனர். கொஸ்கொட, பலபிட்டிய, அளுத்கம, களுத்துறை,…
Read More...

குடும்ப தகராறில் மாமனாரை கொன்ற மருமகன்

சிலாபத்தில் குடும்ப தகராறு காரணமாக மருமகன் , மாமனாரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக சிலாபம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். மயில்குளம் பகுதியைச் சேர்ந்த 81 வயதான…
Read More...