பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் இல்ல விளையாட்டு

-மூதூர் நிருபர்- திருகோணமலை தோப்பூர் பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் 100 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிப்போட்டி நேற்று…
Read More...

சிவனொளிபாத மலைக்கு சென்ற பெண் மரணம்

வத்தளை பகுதியில் இருந்து சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்யச்சென்ற வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளார். வத்தளை பகுதியில் இருந்து தனது குடும்பத்துடன் சிவனொளிபாத மலைக்குச் சென்ற சுமணாவதி…
Read More...

கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ். காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த…
Read More...

எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையும் வெப்பநிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடமேல், மேல் மற்றும் தென், சபரகமுவ…
Read More...

அரசு புதிய ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு முன், முன்னைய ஆணைக்குழுக்களை அங்கீகரிக்க வேண்டும்

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - இலங்கை அரசாங்கம் புதிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுக்களை உருவாக்குவதற்கு முன், இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட முன்னைய 36 ஆணைக்குழுக்களையும் அங்கீகரிக்க…
Read More...

பெண்ணை தீ வைத்து எரித்த நபர் கைது

2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, எகொடஉயன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றில் நுழைந்து பெண்ணொருவர் படுகொலை செய்து தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் கைது…
Read More...

மஸ்கெலியாவில் பாரிய காட்டுத்தீ

மஸ்கெலியா நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள மறே தோட்ட மறே பிரிவில் இன்று ஞாயிற்று கிழமை பகல் 12 மணியளவில் பாரிய காட்டுத் தீ பரவி வருகிறது. அப் பகுதிக்கு நல்லதண்ணி பொலிஸ் நிலைய…
Read More...

பொலிஸாரால் மரக்கடத்தல் முறியடிப்பு

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று சனிக்கிழமை மாலை சட்டவிரோதமாகத் தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்ட வாகனத்தின் சாரதி பொலிஸார் கைது செய்துள்ளனர். புதுக்குடியிருப்பு…
Read More...

மலையக ரயில் சேவைகள் பாதிப்பு

ரயில் சேவைகள் இன்று ஞாயிற்று கிழமை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. நாவலப்பிட்டி மற்றும் இங்குரு ஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் பாதையில் மரம்…
Read More...

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 9பேர் கடற்படையால் கைது

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கடந்த 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுண்டிக்குளம் சாலை கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 09 பேர் கைது செய்யப்பட்டனர்.…
Read More...