நியுமோனியா காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

யாழ் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நியுமோனியா காய்ச்சல் காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். துன்னாலை வடக்கு, கரவெட்டியைச் சேர்ந்த…
Read More...

நாட்டில் 252 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

நாட்டில் 252 மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்களின் தொழிற்சங்க நிலையத்தின் தலைவர் டொக்டர் சமால் சஞ்சீவ…
Read More...

புத்தகங்களை எடுத்து வருவதற்காக கணவன் வீட்டுக்கு சென்ற மனைவிக்கு நேர்ந்த சோகம்

இரத்தினபுரி அலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மனைவியை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி கொடூரமாக கொலை செய்த கணவர் பொலிஸாரிடம் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் செந்தில் தொண்டமான் தலைமையில் மகளிர் தின நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ முருகன் விளையாட்டு மைதானத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான மகளிர் தின நிகழ்வுகள் நேற்று ஞாயிற்று கிழமை…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 302 ரூபாய் 62 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 311 ரூபாய்…
Read More...

மாமியார் விரைவில் சாக வேண்டும்: வைரலாகும் மருமகளின் பிரார்த்தனை

இந்தியாவில் மருமகள் தமது மாமியார் உயிரிழக்க வேண்டும் என கோவிலில் வேண்டுதல் வைத்த தாள் நாணயத்தின் புகைப்படம் வைரலாகி வருகின்றது. இந்தியாவில் தத்தாத்ரேயா கோவிலின் உண்டியல் காணிக்கை…
Read More...

சாவகச்சேரி ஏ-9 வீதியில் காரும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து

-யாழ் நிருபர்- சாவகச்சேரி ஏ-9 வீதி,  தபால் கந்தோர் சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை 11.30 மணியளவில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் உந்துருளியில் பயணித்தவர்…
Read More...

400 கிலோ கஞ்சா தமிழகத்தில் மீட்பு

இலங்கைக்குக் கடத்துவதற்காக இறால் பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ கஞ்சா இந்தியாவின் தமிழகத்தில் சிக்கியுள்ளது. தொண்டி கடல் வழியாக நாட்டு படகில் இலங்கைக்குக் கடத்துவதற்காக…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் திருகோணமலையில் மகளிர் தின நிகழ்வு

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் திருகோணமலை திருக்கோணேஸ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றது. ஆளுநர் செந்தில் தொண்டமானால் தேசிய கொடி…
Read More...

விஞ்ஞான ஆய்வு கூடம் ஒன்று கூடல் மண்டபம் மாணவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

இலங்கை விமான படையின் 73 ஆவது தினத்தை முன்னிட்டு திருகோணமலை மொரவெவ சிங்கள வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட விஞ்ஞான ஆய்வு கூடம் மற்றும் ஒன்று கூடல் மண்டபம் இன்று திங்கட்கிழமை…
Read More...