அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவு குறித்து புதிய செய்தி

அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான இரண்டாம் கட்டத்துக்கான கொடுப்பனவுகள் எதிர்வரும் ஜுன் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்…
Read More...

மஹியங்கனையில் துப்பாக்கிச் சூடு

மஹியங்கனை, தம்பனை, குகுலபொல பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் இன்று திங்கட்கிழமை முற்பகல் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விகாரையிலிருந்த எவருக்கும் காயம்…
Read More...

மட்டக்களப்பில் முக்கியஸ்தர் வீட்டில் பாரிய கொள்ளை

மட்டக்களப்பு லாயிட்ஸ் அவென்யூ வீதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 2 மணியளவில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் வீட்டில் பாரிய கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக எம்.ஏ முனாஸீர் நியமனம்

அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளராக திட்டமிடல் சேவையில் முதலாம் தரத்தினை சேர்ந்த எம்.ஏ முனாஸீர் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். திருகோணமலையை…
Read More...

அச்சங்குளம் கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனை காணவில்லை

மன்னார் நானாட்டான் பிரதேச செயலக பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் மாணவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் முதல் காணாமல் போயுள்ளார். சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் (வயது -…
Read More...

பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட சொந்த காணிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைப்பிரிவினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 67.3 ஏக்கர் மக்களது காணிகள் நேற்று ஞாயிற்று கிழமை உத்தியபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

சுத்தமான குடிநீர் வேண்டி மக்கள் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- மூதூர் - சீதனவெளி கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். யுத்தத்தால் பாதிக்கப்பட்டு 2012 இல் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட…
Read More...

லொறி மோதியதில் இளைஞன் உயிரிழப்பு

ஹலவத்தை திகன்வெவ பிரதேசத்தில் வீதிக்கு அருகில் உழவு இயந்திரத்திற்கு எரிபொருளை ஏற்றிக்கொண்டிருந்த இளைஞன் வீதியில் தென்னை நெல் நாற்றுகளை ஏற்றிச் சென்ற பாரிய லொறியில் மோதி சம்பவ இடத்திலேயே…
Read More...

கரையோர ரயில் சேவை பாதிப்பு

கரையோர பாதையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பட்டுள்ளது. கொம்பனித் தெரு ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ரயில் ஊழியர்கள் மீது அப்பகுதி மக்களால் தாக்குதல்…
Read More...

வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு

நாடளாவிய ரீதியில் நேற்றைய நிலவரப்படி மொத்த சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிலோ ஒன்றுக்கு 580 - 600 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும்…
Read More...