பாடசாலையிலிருந்து மீட்கப்பட்ட அபாயகரமான பொருள்

வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் இருந்து நேற்று திங்கட்கிழமை மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலையின் குப்பை தொட்டியை துப்பரவு செய்த போது, வெடிக்காத நிலையில் 7…
Read More...

வாகரையில் ஆதிவாசி சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நடவடிக்கைகள்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் வாழும் குஞ்சங்குளம் ஆதிவாசி சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சிகைனகளுக்குத் தீர்வு காணும் செயல்திட்டத்தின் கீழ் நடவடிக்கைகள்…
Read More...

கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும் மக்களுக்கு…
Read More...

தம்பலகாமத்தில் மகளிர் தின நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தம்பலகாமம் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்வு நேற்று செவ்வாய் கிழமை தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி…
Read More...

வெளியூர்களிலிருந்து கல்முனைக்கு வருகை தருபவர்களுக்கு ஸஹர் உணவு விநியோகம்

கல்முனையில் உள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும், கல்முனையில் தங்கியுள்ள வெளியூர் பயணிகளுக்கும் புனித நோன்பை நோற்க ஸஹர் உணவு இலவசமாக…
Read More...

ஒரு இனத்தை அழிக்கவேண்டுமெனில் அதன் கலாச்சாரம் மொழி பண்பாடுகளை அழிக்கவேண்டும்

ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் அந்த இனத்தின் கலாச்சாரம் மொழி பண்பாடுகளை அழிக்கவேண்டும் என்ற கோட்பாட்டிற்கு அமைய இலங்கையில் பேரினவாதம் செயற்படுகின்றது என கோவிந்தன் கருணாகரம்…
Read More...

பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுத்த அரச பேருந்துக்கு மக்கள் செய்த சிறப்பான செயல்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாது அரச பேருந்துகள் பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர். இதேவேளை இன்றைய…
Read More...

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தின நிகழ்வு

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச…
Read More...

அதிகூடிய வெப்பநிலை: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை மனித உடலால் உணரக்கூடிய, அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

மாற்றுதிறனாளிகளுக்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி

-கிண்ணியா நிருபர்- மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று திங்கட்கிழமை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி…
Read More...