உகண புதிய உதவிப் பிரதேச செயலாளருடன் நுஜா அமைப்பினர் சந்திப்பு

-அம்பாறை நிருபர்- உகண பிரதேச செயலகத்தின் புதிய உதவிப் பிரதேச செயலாளராக நேற்று புதன்கிழமை கடமையேற்றுள்ள மருதமுனையைச் சேர்ந்த ஏ.எஸ்.எம் அஸீம் (SLAS) நுஜா ஊடக அமைப்பினர் அம்பாறை மாவட்ட…
Read More...

நான்கரை லட்சம் ரூபா பணத்துடன் யாசகருக்கு நேர்ந்த சோகம்

கேரளாவில் விபத்தில் உயிரிழந்த யாசகர் வைத்திருந்த பையில் இருந்து லட்சக்கணக்கில் பணம் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கேரளா, ஆலப்புழா மாவட்டத்தின் சரும்மூடு…
Read More...

திருகோணமலை கடல் அலை தாக்கம் அதிகரிப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலையில் இன்று வியாழக்கிழமை காற்றின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் கடலில் அலைகள் சீற்றமாக வீசுவதனை அவதானிக்க முடிகிறது. மீனவர்கள் தொழில் நிமித்தம் கடலுக்கு…
Read More...

தங்க விலையின் நிலவரம்

இலங்கை தங்க சந்தையில் கடந்த திங்கட்கிழமை முதல் தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று புதன்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று…
Read More...

மீண்டும் ஒரு சம்பவம் – படத்துடன் பறந்த இளைஞன்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் பாரிய படலப் பட்டத்தை தொடுவையாக இணைத்து பறக்க விட முற்றப்பட்ட போது பட்டம் ஏற்றும் வடத்துடன் இளைஞன் ஒருவர் வான் நோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களத்தின் சிவப்பு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழமான தாழமுக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இன்று வியாழக்கிழமை காலை 10.30…
Read More...

உயர்தர பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 2026 ஜனவரி 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை…
Read More...

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

-மூதூர் நிருபர்- க்ளீன் ஸ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் தூய்மையான நகரம் - ஆரோக்கியமான வாழ்கை எனும் தலைப்பில் பேரிடருக்குப் பின்னரான சுகாதாரம் மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பான…
Read More...

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு

திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக, நாட்டில் மிக அதிக செறிவுகொண்ட கனமழை பெய்யும் பட்சத்தில்,…
Read More...

பெற்றோருக்கு இடையிலான மோதல் – மகளுக்கு நேர்ந்த துயரம்

பொலநறுவையில் வீடொன்றில் பெற்றோருக்கு இடையே நடந்த சண்டையின் போது, ​​12 வயது மகள் படுகாயமடைந்துள்ளார். ஹிங்குராக்கொடயில் மனைவியை கத்தியால் தாக்க கணவன் முயற்சித்த போது அது மகளின்…
Read More...