பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட வட்டுக்கோட்டை பொலிஸ் உத்தியோகத்தருக்கு இடமாற்றம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பல்வேறு விதமான முறைகேடுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் அவருக்கு தண்டனை இடமாற்றம்…
Read More...

வாடகை வீட்டில் வசித்த பெண் சடலமாக மீட்பு

கொழும்பு - பிலியந்தலை பொலிஸ் பிரிவின் பெலென்னாவத்த பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த பெண் நேற்று வெள்ளிக்கிழமை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

மின்சாரம் தாக்கி சிறுமி உயிரிழப்பு

அனுராதபுரம் - மதவாச்சி பொலிஸ் பிரிவின் சங்கிலிகந்தராவ பகுதியிலுள்ள வீட்டில் சிறுமி மின்சாரம் தாக்கி ஆபத்தான நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் நேற்று…
Read More...

மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாய் கீழே விழுந்து மரணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் மகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயார் கீழே விழுந்து மயங்கிய நிலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது ஈச்சமோட்டை வீதி, யாழ்ப்பாணம்…
Read More...

இன்றைய இராசி பலன்

மேஷம் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.…
Read More...

வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல்…
Read More...

நாமலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மனு செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.…
Read More...

திரிபோஷா கப்கேக் அறிமுகம்

இலங்கை திரிபோஷ லிமிடெட் நிறுவனம் இப்போது மீண்டும் ஒரு வெற்றிகரமான ஆரம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை இலாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக…
Read More...

மீன்வள கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவருக்குப் பிணை

ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட மீன்வள கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினரால் இன்று…
Read More...

ஐக்கிய இராச்சிய பயணம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்த ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதியன்று ஐக்கிய இராச்சியத்தில் உள்ள வோல்வர் ஹாம்டன் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தது தொடர்பான ஊடக…
Read More...