பொரலஸ்கமுவவில் ஹஷீஸுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

பொரலஸ்கமுவ - நிர்மல மாவத்தை பகுதியில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் காவல்துறை மேற்கொண்ட விசேட சோதனையின் போது, பாரிய அளவிலான ஹஷீஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது…
Read More...

காலியில் கோர விபத்து

அக்மீமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனாகமுவ பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை மாலை பனாகமுவ பகுதியில்,…
Read More...

இன்றைய வானிலை அறிக்கை

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…
Read More...

யாழில் இடம்பெற்ற பயங்கரம்

யாழ்ப்பாணம் கற்கோவளம் பருத்தித்துறை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று புதன்கிழமை அதிகாலை 03 பேர் உள்நுழைந்து வாள்வெட்டுத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.…
Read More...

பிள்ளைகளுக்கான பாடசாலை அனுமதியை வலியுறுத்தி ஆசிரியர்கள் போராட்டம்

தேசிய பாடசாலைகளின் கல்வி மற்றும் கல்விசாரா பணியாளர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிப்பதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகை நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து,…
Read More...

பேர்லினில் உறைபனியால் விமானப் போக்குவரத்து நிறுத்தம்

ஜேர்மன் பெர்லின் பிராண்டன்பர்க் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை காலை விமானங்கள்…
Read More...

அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் தற்போதைய நிலை குறித்து தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான தரவுகள் கல்வித்துறையில் நிலவும் பாரிய இடைவெளியை…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

கடந்த செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், ​​இன்று வியாழக்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று…
Read More...

இலங்கையின் தேயிலை உற்பத்தி அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு – தேயிலை சபை தகவல்

இலங்கையின் தேயிலை உற்பத்தி 2026 ஆம் ஆண்டில் 10 வீதம் முதல் 12 வீதம் வரை வளர்ச்சியடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் டபிள்யூ.எல்.பி.விஜேவர்தன தெரிவித்துள்ளார்.…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

இலங்கையின் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடுத்த 36 மணிநேரத்திற்கு அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...