வெடுக்குநாறி விவகாரத்தை விசாரிக்க விசேட குழு: டக்ளஸ் ஜனாதிபதியிடம் வலியுறுத்தல்

-யாழ் நிருபர்- இந்து, சைவ மக்களின் விசேட வழிபாட்டிற்குரிய சிவராத்திரி தினத்தில் வெடுக்குநாறி மலையில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு விசேட குழு ஒன்று…
Read More...

பால்மா விலை குறைப்பு?

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 100 ரூபா முதல் 150 ரூபாய்க்கு…
Read More...

பேருந்தில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழப்பு

கொழும்பு பதுளை பிரதான வீதியில் பலாங்கொடை அளுத்நுவர பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் இருந்து பெண் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். பொலன்னறுவை கெமுனுபுர…
Read More...

குருப் அக்ஸன் ஃபோர் சோசியல் ஓடர் மாநாட்டில் இடம்பிடித்த ஓட்டமாவடி கட்டுரை

“கல்குடாத்தொகுதியில் காணப்படும் காணி, எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனூடாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையிலான இன ரீதியான முரண்பாடுகளைக்களைந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துதல்”…
Read More...

அனைத்து அரச பல்கலைக்கழக ஊழியர்களும் இன்று பகிஷ்கரிப்பு

இலங்கையில் உள்ள அனைத்து அரச பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று செவ்வாய் கிழமை நண்பகல் தொடக்கம் நாளை புதன்கிழமை வரை ஒன்ரறை நாள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். 2016ஆம் ஆண்டு தொடக்கம்…
Read More...

திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி வழக்கு: காபன் பரிசோதனைக்கான செலவீனம் தொடர்பில் அவதானம்

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கில் சட்டவைத்திய அதிகாரியின் அறிக்கை 4 மாதங்களில் சமர்பிக்கப்பட உள்ளதாகவும் திருக்கேதீஸ்வர மனித புதைகுழியில்…
Read More...

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் போட்டி

ஆப்கானிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய் கிழமை இடம்பெறவுள்ளது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5மணிக்கு…
Read More...

சவுதி எண்ணெய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

சவுதி எண்ணெய் நிறுவனமான அரம்கோ கடந்த 2023 ஆம் ஆண்டு 121 பில்லியன் டொலர் லாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. எனினும்  இது கடந்த 2022 ஐ விடக் குறைவாகும். அத்துடன் உலகளாவிய எரிசக்தி விலைகளை…
Read More...

இந்தியன் ரோலரை தடுத்து நிறுத்து: பதில் இல்லையேல் 25 ஆம் திகதிக்கு பின் போராட்டம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழையும் இந்தியன் ரோலர் படங்களை தடுத்து நிறுத்துமாறு கோரி இன்று செவ்வாய்க்கிழமை தீவகப் பகுதி தெற்கு வேணைப் பிரதேச கடைத் தொழிலாளர்…
Read More...

வெடுக்குநாறிமலை விவகாரம்: பூசகர் உள்ளிட்ட 8 பேர் நீதிமன்றத்தில் முன்னிலை

வவுனியா - வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் வவுனியா நீதிமன்றில் இன்று செவ்வாய் கிழமை வழக்கு இடம்பெற்றுவருகின்றது. கடந்த 08 ஆம்…
Read More...