முட்டைக்கு கட்டுப்பாட்டு விலை

எதிர்வரும் பண்டிகை காலத்தில் முட்டையின் விலையை குறைக்கும் வகையில் கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.…
Read More...

யாழில் இடியன் துப்பாக்கி வெடிப்பு: ஒருவர் காயம்

யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடியன் துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் காயமடைந்துள்ளார். மட்டுவில் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞனே இவ்வாறு காயமடைந்துள்ளார். காயமடைந்தவர்…
Read More...

வடக்கு மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் நியமனம்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக இளங்கோவன் நேற்று செவ்வாய் கிழமை நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வினால் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டது.…
Read More...

நாட்டு மருந்து விற்பனை நிலையத்தின் பெண் உரிமையாளர் கைது

அகலவத்த பிரதேசத்தில் நாட்டு மருந்து விற்பனை நிலையமொன்றை நடத்தி சென்ற பெண் ஒருவர் போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது…
Read More...

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை இல்ல விளையாட்டுப்போட்டி

மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை 2024 ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணியளவில் இடம்பெற்றது. மட்டக்களப்பு புனித…
Read More...

களியாட்ட நிகழ்வில் கலந்துகொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழப்பு

கொழும்பு தாமரைக் கோபுரத்துக்கு அருகில் இடம்பெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் இடம்பெற்ற விருந்தில் கலந்துகொண்ட இருவர் உயிரிழந்துள்ளனர். 27 வயதுடைய யுவதி ஒருவரும் 22 வயதுடைய இளைஞனுமே…
Read More...

சடுதியாக குறைந்தது மரக்கறிகளின் விலை

மரக்கறிகளின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். அதன்படி, கரட் கிலோவொன்று 400 ரூபாயாகவும், போஞ்சி கிலோவொன்று 400 ரூபாயாகவும், தக்காளி 320 ரூபாயாகவும்,…
Read More...

முதல் மூன்று மாதங்களில் 30 துப்பாக்கி சூடுகள்

இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியில் மாத்திரம் பல்வேறு பகுதிகளிலும் 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாக…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க மேல் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கை தொடர முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த ஆரம்ப ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று செவ்வாய் கிழமை…
Read More...

பொலிஸாரின் வாகனம் தடம் புரண்டு விபத்து

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் நிலையத்துக்குரிய பொலிஸ் வாகனம் ஒட்டிசுட்டான் மாங்குளம் வீதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து நேற்று திங்கட்கிழமை மாலை தடம் புரண்டு உள்ளது. சம்பவம்…
Read More...