வெளிநாடு சென்ற வைத்தியர்கள் மீண்டும் நாட்டிற்கு

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என சுகாதார அமைச்சு…
Read More...

நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலை: அதிகம் பாதிக்கப்படுவது சிறுவர்களே

நாட்டில் நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார். இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப பக்கவாதம்…
Read More...

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும்  விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதி மன்றில்…
Read More...

மட்டக்களப்பு ஆதியூர் அம்பிளாந்துறை ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வர பெருமானின் வருடாந்த திருவிழா

மட்டக்களப்பு ஆதியூர் அம்பிளாந்துறை ஸ்ரீ சித்தி விக்கினேஸ்வர பெருமானின் வருடாந்த திருவிழா நிகழும் மங்கலகரமான சோபகிருது வருடம் பங்குனி மாதம் 2ம் நாள் (15.03.2024) வெள்ளிக்கிழமை சவ்பு…
Read More...

காய்ச்சலுக்கு கொடுத்த மருந்தே சிறுமிக்கு எமனானது

மஹியங்கனையில் சிறுமியின் தொண்டையில்  மாத்திரை சிக்கியதில் சிறுமி உயிரிழந்துள்ளார். மகியங்கனை பகுதியை சேர்ந்த ஓஷதி சவிந்தயா ராஜபக்ஷ (வயது - 4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.…
Read More...

பங்களாதேஷ் – இலங்கை மோதும் முதலாவது ஒருநாள் போட்டி இன்று

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று புதன் கிழமை இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த போட்டி…
Read More...

வீட்டின் மீது வீழ்ந்த அதிசய பொருளால் மக்கள் அதிர்ச்சி

பதுளை - ஹாலி-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரகல பகுதியில் வீட்டின் கூரை மீது பனிக்கட்டி வீழ்ந்துள்ளது. 5 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய பனிக் கட்டியே இவ்வாறு வீட்டின் மீது வீழ்ந்ததாக…
Read More...

திருக்கோவில் மாணவனின் இறுதி ஊர்வலம்

திருக்கோவிலில் நேற்று முன் தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்த மாணவனின் இறுதி ஊர்வலம் நேற்றைய தினம் செவ்வாய் கிழமை இடம்பெற்றது. இளம் விளையாட்டு வீரன் ஜெயகுமார் விதுஜனின்…
Read More...

கேரள கஞ்சாவுடன் உடுத்துறையில் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- கேரள கஞ்சாவை உடமையில் வைத்திருந்த குடும்பஸ்தர் மருதங்கேணி பொலிசாரால் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியை…
Read More...

அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு ஆளுநருடன் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- சமுத்திர பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழாம் வடக்கு மாகாண கௌரவ ஆளுநருடன் கலந்துரையாடல்…
Read More...