வாழ்வாதார ஊக்குவிப்பு உதவியாக தோணிகளும் சமையல் பாத்திரங்களும் வழங்கி வைப்பு

- ஏ.எச்.ஏ. ஹுஸைன் - மட்டக்களப்பு மாவட்டத்தில் வறுமையில் முதலிடமாக உள்ள வவுணதீவுப் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார ஊக்குவிப்பு உதவியாக தோணிகளும் சமையல்…
Read More...

கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் உயிரிழப்பு

தலைமன்னாரில் கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தலைமன்னார் பகுதியை சேர்ந்த 56 வயதுடையவரே இவ்வாறு உயிரழந்துள்ளார். படகில் பயணித்துக்கொண்டிருந்த போதே,…
Read More...

அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலை குறைப்பு

அத்தியாவசிய உணவு பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் மா ஒரு…
Read More...

16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 10 வருட சிறை

நானுஓயா பகுதியில், 16 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு, நுவரெலியா மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2011 ஆம்…
Read More...

தனது குழந்தையை பணி பெண்ணுடன் விட்டு செல்ல முயன்ற சீன பெண்

தன்னுடைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப் பெண் நேற்று செவ்வாய் கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று புதன் கிழமைக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 76 சதமாகவும் விற்பனைப் பெறுமதி 311…
Read More...

விழுந்து நொருங்கிய ரஷ்ய போக்குவரத்து விமானம்: 15 பேர் பலி

ரஷ்யாவின் மேற்கு பகுதியில் இன்று இராணுவ போக்குவரத்து விமானமொன்று விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தின் போது 8 ஊழியர்கள், 7 பயணிகள் என மொத்தம் 15 பேர் விமானத்தில்…
Read More...

கருஞ்சீரக எண்ணெயால் இவ்வளவு பயனா?

கருஞ்சீரகத்தை பிளிந்து எடுக்கப்படும் எண்ணெய் தான் கருஞ்சீரக எண்ணெய். இந்த எண்ணெயில் ஆன்டி ஆக்ஷிடன்கள் நிறம்பி உள்ளது. இது சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தை பேணுவதில் சிறப்பாக…
Read More...

பார ஊர்தி விபத்து: ஒருவர் மரணம்

கிளிநொச்சி பொன்னகர் பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை இரவு இடம் பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். விபத்தில் பொன்னகர் பகுதியை சேர்ந்த சந்தானம் புஸ்பராசா (வயது - 34) என்ற நபரே…
Read More...

ஹெரோயினுடன் இளைஞன் கைது

-பதுளை நிருபர்- பதுளை மெதபதான பகுதியில் 5710 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நபர் நேற்று செவ்வாய் கிழமை மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை, மாபகதேவாவ,…
Read More...