மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2024ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி நேற்று வியாழக்கிழமை மாலை 3 மணியளவில் இடம்பெற்றது. இப்போட்டியானது மட்டக்களப்பு…
Read More...

தந்தையால் கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகள்: காரணம் என்ன?

அம்பாறை - பெரியநீலாவணை பகுதியில் தமது தந்தையால் வெட்டி கொலை செய்யப்பட்ட இரண்டு பிள்ளைகளின் பிரேத பரிசோதனை இன்று வெள்ளிக்கிழமை அம்பாறை ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் இல்ல விளையாட்டு போட்டி இன்று வியாழக்கிழமை பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. பழைய மாணவர்களின் முழுமையான…
Read More...

கடத்தி கொலை செய்யப்பட்ட இளைஞனை கடத்தும் காட்சி : கடற்படையினர் உதவினார்களா?

வட்டுக்கோட்டை இளைஞன் கடத்தி கொலைசெய்தமை தொடர்பில் சி.சி.ரி.வி காணொளி வெளியாகியுள்ளது. தவச்செல்வம் பவித்திரன் (வயது - 23) என்ற குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை பொன்னாலை…
Read More...

பெண் கடற்றொழிலாளர்கள் வசிக்கும் பகுதியில் மகளிர் தினம்

-யாழ் நிருபர்- சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வியாழக்கிழமை காரைநகர் - ஊரி பகுதியில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு…
Read More...

பல மாகாணங்களில் கடும் வெப்பம்: மக்கள் அவதானம்

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களுக்கான வெப்ப சுட்டெண் அறிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, மனித உடலில்…
Read More...

கண்டியில் கோர விபத்து: பெண் மரணம்

கண்டி, மினிப்பே பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை மாலை 6 மணியளவில் மோட்டார் சைக்கிளும் முச்சக்கரவண்டியும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். தனியார்…
Read More...

முன்னாள் கிரிக்கட் வீரர் பயணித்த வாகனம் விபத்து

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் லஹிரு திரிமான்னே பயணித்த வாகனம் நேற்று அதிகாலை அனுராதபுரம், திரப்பனே பகுதியில் வீதி விபத்துக்குள்ளானது. தகவல்களின்படி, முன்னாள் கிரிக்கெட் வீரர்…
Read More...

நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் வறட்சி காரணமாக நீர் பாவனை 15 வீதத்தால் அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மேட்டுநில பகுதிகள் மற்றும் நீர் விநியோகக் கட்டமைப்பின் முடிவிடங்களில் வாழும் மக்களுக்கு குறைந்த…
Read More...

அவுஸ்திரேலியாவில் இலங்கை தம்பதியினர் சடலங்களாக மீட்பு

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் வீதியில் உள்ள வீடு ஒன்றிற்கு முன்னால் 12ஆம் திகதி பிற்பகல் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த வயோதிப தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. டோய்ன்…
Read More...