பல்கலைக்கழக மாணவர்களுடன் சென்ற பேருந்து விபத்து

கொழும்பு ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிலில் நேற்று வியாழக்கிழமை காலை   பல்கலைகழக மாணவர்களை ஏற்றி சென்ற அரச பேருந்து மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. தேசிய வணிக முகாமைத்துவ …
Read More...

வெடுக்குநாறிமலை ஆலயத்தினர் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னடுக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில்…
Read More...

மட்டக்களப்பில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட கர்பிணி தாய்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 8 மாத கர்பிணி பெண் வீட்டின் அருகில் இருந்த பொதுக்கிணற்றில் இருந்து நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தாந்தாமலை பிரதேசத்தை…
Read More...

இலங்கையில் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை

உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த பிரச்சினைகளுக்கு…
Read More...

பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

கம்பஹா மாவட்டம் சீதுவ பகுதியில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை இரவு விடுதியின் அறைக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டடுள்ளார். பலுகொல்லாகம - மெகொடவெவ…
Read More...

இலங்கை போக்குவரத்து சபையின் விபத்தினை சித்தரித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த இல்லம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் நடேஸ்வரா கல்லூரியில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று முன்தினம் புதன்கிழமை அதிபர் பா.பாலகுமார் தலைமையில் இடம்பெற்றது. பாரதி, வள்ளுவர், கம்பர் என…
Read More...

தெல்லிப்பழை மஹாஜனாக் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டி

-யாழ் நிருபர்- தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் மேற்பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியானது நேற்று வியாழக்கிழமை பி.ப 1 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.…
Read More...

மருந்தகத்தின் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - திரியாய் மத்திய மருந்தகத்திற்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நேற்று வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது. குறித்த பெட்ரோல் குண்டு…
Read More...

இலங்கை கடற்பரப்பில் உள்நுழைந்த 15 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இந்தியா - நாகபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 15 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர் .…
Read More...

யாழ் பிட்டியம்பதி சங்கரத்தை வீரபத்திரர் சமேதர பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம்

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் பிட்டியம்பதி சங்கரத்தை வீரபத்திரர் சமேத பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் நேற்று வியாழக்கிழமை பக்திபூர்வமாக…
Read More...