கிணற்றில் வீழ்ந்து 6 வயது சிறுமி மரணம்

புத்தளம் - மதுரங்குளி பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை சிறுமி கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் மதுரங்குளி பகுதியை சேர்ந்த 6 வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளதாக…
Read More...

மட்டக்களப்பில் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்ட யானை

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடிம்பிமலை கிராம சேவகர் பிரிவில்  மியங்கல் குளம் எனும் இடத்தில் காட்டு யானையொன்று இறந்த …
Read More...

விருந்தக உரிமையாளர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை

மாத்தறை மாவட்டம் வெலிகமவில் விருந்தக உரிமையாளர் ஒருவர் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். மிரிஸ்ஸ – பரகல்ல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இன்று சனிக்கிழமை…
Read More...

பாடசாலைகளில் இடம்பெறும் விளையாட்டு நிகழ்வுகள் தொடர்பிலான அறிவித்தல்

நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். குறித்த அறிவுறுத்தல்களை…
Read More...

கடலில் படகு கவிழ்ந்ததில் 60 அகதிகள் உயிரிழப்பு

லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கி சென்ற அகதிகள் படகு மத்திய தரை கடல் பகுதியில் கவிழ்ந்ததில் 60 போ் உயிரிழந்தனா். இத்தாலி அல்லது மால்ட்டோவை நோக்கி அந்த படகு சென்று கொண்டிருந்த…
Read More...

இந்திய தூதரகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டம்: மீனவ சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு

-யாழ் நிருபர்- இந்திய அத்துமீறிய மீன்பிடியை கட்டுப்படுத்துமாறு கோரி யாழ் இந்திய துணை தூதரகம் முன் மீனவ சங்கங்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன. யாழ்ப்பாண…
Read More...

கூரிய ஆயுதங்களுடன் பிடிக்கப்பட்ட வாள் வெட்டுக் குழு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முச்சக்கர வண்டியில் பயணித்த வாள்வெட்டுக் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்யூஸ் வீதியை சேர்ந்த 25…
Read More...

விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் சோரா ஏஐ

ஓபன் ஏஐ நிறுவனத்தின் விடியோ உருவாக்கும் செய்யறிவு செயலி இந்தாண்டு முதல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளியிடப்படும் என அதன் தலைமை தொழில்நுட்ப அலுவலர் மிரா முராட்டி தெரிவித்துள்ளார்.…
Read More...

பெரிய வெங்காய விலை தொடர்பில் இணக்கப்பாடு

பெரிய வெங்காய இறக்குமதியாளர்கள் தங்களுடைய கையிருப்புகளை 450 முதல் 500ரூபாய்க்கு இடையில் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தனர். வர்த்தக அமைச்சருடனான கலந்துரையாடலின் போது, இந்த இணக்கப்பாடு…
Read More...

இலங்கை – பங்களாதேஷ் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும் 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சிட்டகொங்கில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமானது. முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 6…
Read More...