நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரிப்பு

பண்டிகை காலத்தையொட்டி நிறுவனங்களுக்கு புதிய பணியாளர்களை உள்வாங்குதல் காரணமாக நாட்டில் வேலைவாய்ப்பு வீதம் அதிகரித்துள்ளது. அதன்படி கடந்த ஜனவரி மாத்தில் 48.5 சதவீதமாக காணப்பட்ட…
Read More...

கனடாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள்

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் இன்று ஞாயிற்று கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இறுதிக்கிரியை உள்ளூர் நேரப்படி பிற்பகல்…
Read More...

மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி

2024 ஆம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்று கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ் மற்றும் ரோயல்…
Read More...

தீபகற்பத்தில் எரிமலை வெடிப்பு

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நான்காவது முறையாகவும் எரிமலை வெடித்துள்ளது. ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல்…
Read More...

பேருந்து விபத்தில் ஒருவர் மரணம்: 37 பேர் காயம்

கொழும்பு - கண்டி பிரதான வீதியின் யஹலதன்ன பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புடலுஓயா பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். கண்டி -…
Read More...

வருமான ஏற்றத்தாழ்வினை வைத்து இனவாதத்திற்கும், கலவரங்களுக்கும் இளைஞர்களை பிழையாக வழி நடத்துகின்றனர்

குறைந்த வருமானம் கொண்ட அல்லது வருமானம் இல்லாத கிராம மட்ட இளைஞர்களை இனவாதிகள் தமக்கு ஏற்ற வகையில் கலவரங்களை தூண்டவும் பெரும் சேதங்களை ஏற்படுத்தவும் பயன்படுத்திக் கொள்கின்றனர் என…
Read More...

எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் ஞாயிற்று கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.04 அமெரிக்க…
Read More...

எல்லை தாண்டி வந்து மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் 21 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை, கைது…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர் கைது

-பதுளை நிருபர்- கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபரை பசறை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எல்டப் மேற்பிரிவை சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இதன் போது கைது…
Read More...

வெள்ளவத்தை நபர் சிவனொளிபாத மலையில் மரணம்

ஹட்டன் - நல்லத்தண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்த வேளையில் ரது பலம் பகுதியில் திடீர் சுகவீனம் அடைந்தவர் மரணமடைந்துள்ளார். கொழும்பு 6, வெள்ளவத்தை,…
Read More...