அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்

-யாழ் நிருபர்- யாழில் நேற்று திங்கட்கிழமை மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை…
Read More...

தவறான முடிவு எடுத்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மரணம்

-யாழ் நிருபர்- யாழ் கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு…
Read More...

வீதியோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளால் மக்கள் அதிர்ச்சி

-பதுளை நிருபர்- பதுளை ஹெஹெலல்ல வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்று கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். வெலிகேமுல்லை ஸ்ரீ…
Read More...

21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை…
Read More...

மட்டக்களப்பில் கவிக் கூடல் நிகழ்வு

மட்டக்களப்பு பொது நூலகமும் மட்டக்களப்பு மாவட்ட பாண்பாட்டு அலுவலகமும் இணைந்து நடாத்தும் கவிக் கூடல் நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட கேட்போர்…
Read More...

பேரனுக்காக தத்தா செய்த செயல் உலகம் எங்கும் வைரலாகி வருகின்றது

-யாழ் நிருபர்- யாழில் தாத்தா பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு பரிசளிப்பதற்காக மிகவும் சிறிய முச்சக்கர வண்டி ஒன்றினை தயாரித்துள்ளார். இந்த முச்சக்கர வண்டியானது முற்றிலும் சாதாரண…
Read More...

டெங்கு காய்ச்சலால் 2 மாதங்களில் 7 பேர் மரணம்

கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. குறித்த காலப்பகுதியில் 18 ஆயிரத்து 556 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என தேசிய டெங்கு…
Read More...

இலங்கையில் ரயிலில் “மொட்டைமாடி”

இலங்கை ரயில்வேயின் பிரதான இயந்திர பொறியியல் திணைக்களம் திறந்த பார்வைத் தளத்தை உள்ளடக்கிய ரயில் பெட்டியை உருவாக்கியுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலையகத்தின்…
Read More...

கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க புதிய செயலி

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட…
Read More...

இலங்கை, நேபாளம், மாலைத்தீவு நாடுகளுடன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தும் சீனா

தெற்காசிய நாடுகளுடனான பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்புகளை விரிவுபடுத்தி வரும் சீனா, தனது உயர்மட்ட இராணுவ பிரதிநிதிகள் குழுவை இலங்கை, மாலைத்தீவு நேபாளத்துக்கு அனுப்பி…
Read More...