ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது. குறித்த நியமனங்களை கண்டியில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வழங்குவதற்கு…
Read More...

முக்கிய நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில்

மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக 18 பிரதான நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. லபுகம மற்றும் கலடுவ நீர்த்தேக்கங்களின்…
Read More...

உழவு இயந்திரம் விபத்து: நான்கு மாணவர்கள் காயம்

-யாழ் நிருபர்- முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…
Read More...

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற மத அனுஷ்டானங்களின் போதான சம்பவம் கண்டிக்கத்தக்கது இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

பதுளை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். எல்டப் மேல் பிரிவை…
Read More...

ஆசிரியை கொலை: சந்தேக நபரின் தவறான முயற்சி

மாத்தறை, ஊருபொக்க, டொலமுல்ல பகுதியில் ஆசிரியை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் . 26 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கொலை…
Read More...

விடுதியில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர் மீட்பு

இரத்தினபுரி இங்கிரிய பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில், பெண் ஒருவரும் அவருடன் சென்ற நபரொருவரும் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

இளவாலையில் சிக்கிய அழகிகள்

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் இருந்து இளவாலை ஹென்றியரசர் பாடசாலையை நோக்கி செல்லும் பாதையின் 200 மீட்டர்கள் தொலைவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இரண்டு விபச்சார…
Read More...

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

பலாங்கொடை - இரத்தினபுரி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்துள்ளார். பலாங்கொடை - இரத்தினபுரி பிரதான வீதியில் ஹொரகெட்டிய பகுதியில் இலங்கை…
Read More...

கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து போராட்டம்

-யாழ் நிருபர்- இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் 26 ஆம் திகதி கடலில் இறங்கி திருவோடு ஏந்தி ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்…
Read More...