பெண் பொலிஸ் அதிகாரி வாகன விபத்தில் மரணம்

களுத்தறையில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாரவூர்தி மோதி உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும் தொடங்கொட, புஹம்புகொட…
Read More...

சில பகுதிகளில் நாளை முதல் மழை

நாட்டின் தற்போதைய வறட்சியான வானிலையில் நாளை முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலன செயற்பாட்டின் விளைவாக வடக்கு மாகாணத்தில் நாளை முதல்…
Read More...

காதலியைக் கைவிட்டு தப்பிச் சென்ற காதலன்

கம்பகா மாவட்டத்தில் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருனை விற்பனைக்காக எடுத்துச் சென்றபோது பொலிஸாரிடம் அவர் சிக்கிய நிலையில் காதலன் தப்பியோடியதாக மாதம்பை பொலிஸார்…
Read More...

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம்

மன்னார் மாவட்டத்தில் 50 எம்.டபிளியு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான டென்டர் கோரப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டமானது இடம்பெயரும் பறவைகளின் பாதையில் (பறக்கும் பாதை) உள்ளது,…
Read More...

காத்தான்குடியில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது

காத்தான்குடியில் நேற்று செவ்வாய்க்கிழமை போதை பொருள் வியாபாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் கடந்த ஒருவார காலத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

கடற்கரை புதர்களுக்குள் காதலர்கள் உல்லாசம்: காணொளி எடுத்து இணையத்தில் வெளியிட்ட நபர் கைது

காலி தடல்ல கடற்கரையில் காதலர்கள் உல்லாசமாக இருப்பதை படம்பிடித்து இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காலி தடல்ல பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைது…
Read More...

இரு பொலிஸ் உத்தியோகத்தர்களால் நடாத்தப்பட்ட போதை விருந்து: 4 பேர் கைது

மொரட்டுவை , கட்டுபெத்த பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இரு பெண்களும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
Read More...

நாணய தாள்களை பரிசளிப்போருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாணயதாள்களை பரிசுப்பொருட்களாக, அலங்கரித்தல், மற்றும் மலர்களைப்போல உருவாக்கி பரிசளிப்பது போன்ற சம்பவங்கள் இப்பொழுது பேஷனாகியுள்ளது. இந்நிலையில் நாட்டில் நாணயத்தாள்களை உருவச்சிதைத்தல்…
Read More...

யுக்திய சுற்றி வளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கம்

-மன்னார் நிருபர்- யுக்திய சுற்றி வளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கமான 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் அறிமுகப்படுத்திய நிலையில்…
Read More...

ஆற்று நீரை மறித்தால் இரு போகமும்மேற்கொள்ள முடியும்

கடலுடன் கலக்கும் ஆற்று நீரை மறித்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுத்தால் ஆயிரக்கணக்கான ஏக்கரில் இரு போகமும் நெற்செய்கை மேற்கொள்ள முடியும் என திரியாய் விவசாயிகள்…
Read More...