கத்தி குத்தில் முடிந்த ஐம்பது ரூபா கொடுக்கல் வாங்கல்

களுத்துறை பகுதியில் ஐம்பது ரூபா கொடுக்கல் வாங்கல் விடயத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவரை கத்தியால் குத்தி காயப்படுத்திய சந்தேக நபரை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர். பலதொட்ட…
Read More...

உள்ளூர் உணவு உற்பத்தி மற்றும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரண விற்பனை நிலைய திறந்து வைப்பு

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட அபிவிருத்தி சபையின் புலம் பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை நிலையம்…
Read More...

பேருந்து விபத்து: மாணவர்கள் உட்பட 15 பேர் படுகாயம்

கொழும்பு வெல்லவாய - தனமல்வில பிரதான வீதியின் குமாரதாச சந்தியில் தனியார் பேருந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் மற்றும் சாரதி உட்பட 15…
Read More...

தவறான முடிவு எடுத்து ரயில் முன் பாய்ந்த ஆசிரியை

கொழும்பில் இருந்து காலி நோக்கி பயணித்த ரயில் முன் பாய்ந்து நேற்று புதன் கிழமை  பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டதாக ரத்கம பொலிஸார் தெரிவித்தனர். காலி ஷரிபுத்ரா கல்லூரியில் பணிபுரியும்…
Read More...

வறட்சியான காலநிலையில் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையானது, இன்று வியாழக்கிழமை மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள…
Read More...

திண்மக் கழிவுகளை முகாமைத்துவம் செய்யும் நிலையம் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- வலி வடக்கு பிரதேசசபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசத்தில் திண்மக்கழிவுகளைச் சேகரித்து முகாமைத்துவம் செய்யும் நோக்கில் கழிவுகளைச் சேகரிக்கும் நிலையம் நேற்று புதன் கிழமை திறந்து…
Read More...

வெண்ணிற ஈ தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

-மூதூர் நிருபர்- "தென்னை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒன்றிணைவு " எனும் தொணிப் பொருளின் கீழ் மூதூர் பிரதேச தென்னை செய்கையாளர்களுக்கான செயலமர்வு நேற்று புதன்கிழமை…
Read More...

வட்டுக்கோட்டை பவித்திரன் கொலை விவகாரம்: ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை - மாவடிப் பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்பவரது கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் நேற்று புதன் கிழமை அடையாளம்…
Read More...

எல்லை தாண்டிய 31 மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி வந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 31பேர் நேற்று புதன் கிழமை இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

குப்பைக்கு வைக்கப்பட்ட தீயால் கடை எரிந்து நாசம்

யாழ் பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் இன்று புதன் கிழமை தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று முழுவதும் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில்…
Read More...