டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299 ரூபாய் 04 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 308 ரூபாய் 80 சதம்…
Read More...

வெடுக்குநாறிமலையில் கைதான பூசாரி வைத்தியசாலையில் அனுமதி

வெடுக்குநாறி மலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன்…
Read More...

போதை பொருள் பாவனை தீவிரம்: பல பாதாள குழுவினர் கைது

ஐஸ், ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் வாள்களுடன் மூன்று குற்றக் குழுக்களைச் சேர்ந்த நான்கு பேர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் மா அதிபரின்…
Read More...

இலங்கையில் முட்டை விலை குறைவடைவதற்கான சாத்தியம்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விட குறைந்த விலையில் இலங்கையில் முட்டைகளை வழங்குவது தற்போது சாத்தியமாகியுள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர்…
Read More...

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்த வவுனியா நீதிமன்ற நீதவானுக்கு வடக்கு எமது உரிமை என்ற சிங்கள முக நூல் (பேஸ்புக்) ஒன்றில் எச்சரிக்கை…
Read More...

மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம்: ஒருவரது நிலை கவலைக்கிடம்

-யாழ் நிருபர்- இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை மூன்றாவது…
Read More...

ஃபலூடா ஐஸ்கிரீமில் தனது விந்தணுக்களை கலந்து விற்பனை செய்த வியாபாரி: வைரலாகும் வீடியோ

இந்தியாவில் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் ஃபலூடா ஐஸ்கிரீம் விற்பனை செய்த வியாபாரி ஒருவர் தனது சிறுநீர் மற்றும் விந்தணுக்களை அதில் கலந்து விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான…
Read More...

மகனுக்காக தாய் செய்த செயல்: வைரலாகும் வீடியோ

குருணாகலில் இளம் தாய் தன் மகனுடன் சேர்ந்து மரதன் ஓட்டத்தில் கல்லந்துகொண்ட சம்பவம் ஒட்டு மொத்த பெற்றோரின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் சமூக வலைத்தளங்களில் அந்த தாய்க்கு பாரட்டுகள் குவிந்து…
Read More...

இரண்டாவது இந்து சர்வதேச மாநாடு யாழ் பல்கலையில்

இந்துக் கற்கைகள் பாரம்பரியமும் பண்பாடும் எனும் தொனிப்பொருளில் இரண்டாவது சர்வதேச இந்து மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி அரங்கில் மாநாடு தலைவர் பத்மநாபன் தலைமையில் இன்று வியாழக்கிழமை…
Read More...

பரஸ்பர துப்பாக்கி சூட்டில் ஒருவர் மரணம்

கம்பகா - கனேமுல்ல பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற கும்பலை சேர்ந்த ஒருவர் நேற்று புதன் கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எஹெலியகொட…
Read More...