மட்டக்களப்பை சேர்ந்த தன்னார்வத் தொண்டு நிறுவன பணியாளர் வீதி விபத்தில் மரணம்

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்- தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றின்பணியாளர் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பலியானதாக மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸார்  தெரிவித்தனர். கொம்மாதுறை…
Read More...

போராட்டக்காரர்களின் உடலில் நீர் சத்து குறைகிறது: வைத்தியர் எச்சரிக்கை

-யாழ் நிருபர்- இந்திய மீனவர்களின் அத்துமிறலைக் கண்டித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடும் நான்கு பேரின் உடலில் நீரின் அளவு குறைவடைந்து செல்வதாக பரிசோதித்த வைத்தியர் எச்சரிக்கை…
Read More...

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தின விழா

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2023 விழா மற்றும் கண்காட்சி நேற்று வியாழக்கிழமை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது. கலை கலாசார பீட மொழித்துறை…
Read More...

ஒயில் ஏற்றிவந்த கொள்கலன் வீதியில் குடை சாய்ந்தது

-யாழ் நிருபர்- ஒயில் ஏற்றிவந்த கனரக வாகன கொள்கலன் மிருசுவில் சந்திக்கும் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கும் இடைப்பட்ட ஏ-9 பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்கு உள்ளகியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பு இளைஞன் வாகன விபத்தில் மரணம்

-மூதூர் நிருபர்- திருகோணமலை -ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பூநகர் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.…
Read More...

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பு

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை 42 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. எதிர்கட்சியினரால் கொண்டுவரப்பட்ட குறித்த…
Read More...

உண்ணாவிரதப் போராட்டம் வெற்றி: அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னெடுத்தவரும் உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி…
Read More...

வாகன விபத்து: இருவர் காயம்

வவுனியா, வைரபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் இன்று வியாழக்கிழமை நண்பகல் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார்…
Read More...

உடல் பருமனை குறைக்க சாப்பிடாமல் இருப்பது ஆபத்தில் முடியுமாம்

இன்றைய இளம் தலைமுறையினரிடையே உணவும் பழக்கம் என்பது சரியான முறையில் கடைபிடிக்கப்படுவதில்லை. அதனாலேயே உடல்பரும் அதிகமாகிவிட , ஜிம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர் பலர். அதேபோல…
Read More...

மட்டக்களப்பு நகை வர்த்தகரின் 3000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருட்டு

கொழும்பு செட்டியார் தெரு பகுதியில் நகை விற்பனை நிலையம் நடாத்தி வரும் காத்தான்குடி வர்த்தகரின் 3,000 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளது. செட்டியார் தெரு, மட்டக்களப்பு,…
Read More...