இலங்கை வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலையில் இன்று வியாழக்கிழமையில் இருந்து மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை…
Read More...

வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மரணம்

அனுராதபுரம் கெக்கிராவ - கனேவல்பொல வீதியில் அம்புல்கஸ்வெவ பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவர் உயிரிழந்துள்ளார். கெக்கிராவ, நெல்லியகம பிரதேசத்தை…
Read More...

வர்த்தக நிலையத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

வவுனியா தோனிக்கல் ஆலயடி வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
Read More...

14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 14 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமி…
Read More...

பக்கத்து வீட்டுகாரரால் வன்புணரப்பட்ட பெண்

கம்பகா மாவட்டத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பிபில பொலிஸ்…
Read More...

பொதுமக்களுக்கு பணப் பரிசு: பொலிஸார் வெளியிட்ட செய்தி

திட்டமிட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்க முடி செய்யப்பட்டுள்ளது.…
Read More...

முல்லைத்தீவில் ஷெல் மீட்பு

முல்லைத்தீவில் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த காணி…
Read More...

கிணற்றில் இருந்து 3 வயது சிறுவன் சடலமாக மீட்பு

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பினோயா மேல் பகுதியில் உள்ள தோட்ட வீட்டின் கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர். பினோயா மேல் பகுதியை…
Read More...

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

ஹட்டன் வலய பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை 25ஆம் திகதி விஷேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநரின் செயலாளர் டபிள்யு.எம்.எம்.மடகபொல உறுதிபடுத்தியுள்ளார். ஹட்டன்…
Read More...

காங்கேசன்துறை துறை முகத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா நிதி ஒதுக்கீடு

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 61.5மில்லியன் டொலர் நிதி உதவியினை வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒரு புதிய அலைதாங்கி கட்டப்படுவதுடன்,…
Read More...