போதைப்பொருளின் விளைவுகளே சிறுவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தோற்றுவாய்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- போதைப்பொருள் பாவனையின் விளைவுகளே வெருகல் பிரதேசத்தில் சிறுவர்கள் பெண்களுக்கெதிரான வன்முறைகளின் தோற்றுவாயாக உள்ளது என வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ அனஸ்…
Read More...

மாணவர்களுக்கு இன்று முதல் ஒருவேளை உணவு

பாடசாலை மாணவர்களுக்கு இன்று முதல் ஒருவேளை உணவை வழங்குவதற்கு கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. 16.6 பில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில்…
Read More...

தமிழ் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட சகல தமிழ் பாடசாலைகளுக்கும் இன்று திங்கட்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளjhf ஹட்டன் வலய கல்வி பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்…
Read More...

அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி: உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது

-யாழ் நிருபர்- இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர் களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது.…
Read More...

உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தெய்வானை அம்மனின் வருடாந்த சங்காபிஷேகம்

-தம்பிலுவில் நிருபர்- உகந்தை மலை ஸ்ரீ முருகன் ஆலய தெய்வானை அம்மனுக்கு வருடாந்த சங்காபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆலய பிரதம குரு சிவ.ஸ்ரீ. சீதாராம் குருகள் தலைமையில்…
Read More...

அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலை குறைப்பு

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. இதன்படி, 650 ரூபாவாக இருந்த ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 100…
Read More...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துத் திட்டம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. தமிழ் மற்றும் சிங்களப் புத்தாண்டு, ரமழான் பண்டிகையை முன்னிட்டு…
Read More...

லொறியை கடத்தி அரிசியை திருடிய நபர்கள்

வெலிகந்த பிரதேசத்தில் உள்ள பாரிய அரிசி ஆலை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்ட பதினைந்து இலட்சம் ரூபா பெறுமதியான கீரி சம்பா திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுத்தி…
Read More...

யாழ் பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக நடவடிக்கைக்கு தயாராகும் கல்வி வலயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை அதிபருக்கு எதிராக யாழ்.கல்வி வலயத்தால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த பாடசாலைக்கும் , கொழும்பில் உள்ள பாடசாலை ஒன்றுக்கும் இடையில்…
Read More...

சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளின் விசேட பொங்கல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- சர்வதேச நீர் தினமான இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 22) தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியின் விவசாயிகளால் விசேட பூசை நிகழ்வு வெம்பு பகுதி வயல் நிலத்தில்…
Read More...