பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதித்தாலும் அவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்கள் எல்லாத் துறைகளிலும் சாதிக்கிறார்கள் அதிக எண்ணிக்கையிலும் பணியாற்றுகிறார்கள் ஆனாலும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் குறைந்தபாடில்லை அங்கொன்றும் இங்கொன்றுமாக…
Read More...

மட்டக்களப்பில் தீக்குழியில் விழுந்த பெண் காயம்

மட்டக்களப்பு கல்லடி வேலுக்குழனி பத்திர காளி அம்மன் கோவிலில் நேற்று ஞாயிற்று கிழமை தீ மிதிப்பில் ஈடுபட்ட பெண் தீ குழியில் விழுந்து காயமடைந்துள்ளார். வேலுக்குழனி, 4 ஆம் குறுக்கை…
Read More...

தனியார் கல்வி நிலையத்தில் மோதல்: 9 மாணவர்கள் படுகாயம்

குருநாகல், இப்பாகமுவ பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் 05 மாணவிகளும் 04 மாணவர்களும் காயமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக கதிரியக்க தொழிநுட்பவியலாளர்கள் பணிப்புறக்கணிப்பு

மட்டக்களப்பு வைத்தியசாலை பணிப்பாளரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள கதிரியக்க சிகிச்சை பிரிவுகளில் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அரச…
Read More...

பெங்களுர் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 6ஆவது போட்டி இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.…
Read More...

பால் தேநீரின் விலை குறைப்பு?

பால் மாவின் விலை குறைக்கப்பட்டதன் நன்மையை கருத்திற் கொண்டு ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம்…
Read More...

தெல்லிப்பழை துர்க்காதேவியின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா

-யாழ் நிருபர்- வரலாற்று சிறப்பு மிக்க யாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று திங்கட்கிழமை பக்திபூர்வமாக இடம்பெற்றது. கடந்த 20 ஆம் திகதி…
Read More...

களனி பல்கலை மாணவர் உயிரிழப்பு

களனி பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அதன் நுழைவாயிலை மறித்து இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் திடீரென சுகவீனமுற்ற நிலையில்…
Read More...

பிரபல ஆடையகத்தில் தீ பரவல்

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் உள்ள பிரபல ஆடையகத்தில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. பிரதேசவாசிகள், பொலிஸார் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து 4…
Read More...

இலங்கைக்கு சுற்றுலா வந்தவர் மரணம்

-திருகோணமலை நிருபர்- பிரான்ஸ் நாட்டில் இருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த நபர் இன்று திங்கட்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார். கடந்த 18ஆம் திகதி 44 பேருடன் இலங்கைக்கு சுற்றுலா…
Read More...