தேயிலை செடிகளுக்குள் புகுந்த கார்

அதிவேகமாக வந்த காரொன்று வீதியை விட்டு விலகி தேயிலை செடிகளுக்குள் புகுந்தோடி விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக திம்புள்ள- பத்தனை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில்…
Read More...

மடிக்கணினிகளை திருடிய மாணவர்கள் கைது

பேருவளை பகுதியில் பாடசாலையொன்றின் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More...

ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு செத்பாத ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் படையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசீர்வாத பூஜை நிகழ்வு ஆலய நிர்வாக அதிகாரி கலாநிதி கிரிந்தே…
Read More...

பயணிகளின் நகைகளை திருடிய கர்ப்பிணிப் பெண்கள்

பேருந்துகளில் பயணிப்போரின் பணப்பைகள் தங்க ஆபரணங்களை திருடி சென்ற கர்ப்பிணிப் பெண்களை உள்ளடக்கிய 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புத்தேகம குடாகம மற்றும் புலத்சிங்கள வீதி…
Read More...

கைதியிடமிருந்து கையடக்கத் தொலைபேசி மீட்பு

யுக்திய நடவடிக்கையின் போது பூஸா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிapன் இடுப்பில் மறைத்து வைத்திருந்த கைத்தொலைபேசிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர். பூஸா சிறையில்…
Read More...

கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட யாழ் பல்கலைக்கழகத்தின் இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள்

-யாழ் நிருபர்- கடந்த ஐந்து வருடங்களாக இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் பட்டத்தினை நிறைவு செய்து வெளியேறிய பட்டதாரிகளுக்கு இது வரையில் உரிய முறையில் அரச நியமனம் வழங்கப்படாமைக்கு…
Read More...

மனித உரிமைகளை பாதுகாக்க அறிவார்ந்த சமூகம் கட்டி எழுப்பப்பட வேண்டும்

-யாழ் நிருபர்- இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் பாதிக்கப்படுவோருக்கு வழிகாட்டவும் மனித உரிமைகள் தொடர்பான கல்வியை அறிந்திருக்கக் கூடிய அறிவார்ந்த சமூகம் கட்டி எழுப்பப்பட…
Read More...

பங்குனித் திங்கள் இரண்டாம் நாள் உற்சவம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தின் இரண்டாம் நாள் பங்குனித் திங்கள் பூஜை வழிபாடுகள் இன்று திங்கட் கிழமை இடம்பெற்றது.…
Read More...

ஹெரோயினுடன் இருவர் கைது

-பதுளை நிருபர்- பதுளை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போதைப்பொருள் ஒழிப்பு…
Read More...

தொலைபேசி வெடித்ததில் 4 பிள்ளைகள் தீயில் கருகி உயிரிழப்பு

இந்தியாவில் நேற்று முன் தினம் சனிக்கிழமை இரவு மொபைல் தொலைபேசி வெடித்து சிதறி, தீப்பிடித்த விபத்தில் வீட்டில் இருந்த 4 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்துள்ளதுடன் தாய், தந்தை …
Read More...