மட்டக்களப்பில் மீனுக்கு வீசிய வலையில் சிக்கி இளைஞர் மரணம்

மட்டக்களப்பு - புனானை பகுதியில் நேற்று திங்கட்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். இதன் போது மட்டக்களப்பு - புனானை…
Read More...

பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கி திருட்டு

மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தரின் ரீ - 56 வகை துப்பாக்கி திருடிச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பொலிஸ்நிலையத்திற்கு…
Read More...

யாழ்ப்பாண ஆயர் தலைமையில் திருத்தைலம் மந்திரிக்கும் சடங்கு

திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில்…
Read More...

கைவினை பொருள் கண்காட்சி

வுமன்ஸ் பிலஸ் பஸார் 2024 (Women Plus Bazaar 2024) கண்காட்சியின் விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்து சிறப்பித்தார். இலங்கைக்கான எகிப்து தூதரகத்தால் கொழும்பில் ஏற்பாடு…
Read More...

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் நேற்று காலை 9 மணியளவில் விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர்…
Read More...

காசாவுக்காக மூன்று லட்சம் உதவுத் தொகையை கையளித்தது கல்முனை வலயக் கல்வி அலுவலம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கான மனிதாபிமான நடவடிக்கைக்காக 3 இலட்சம் ரூபா கையளிக்கப்பட்டுள்ளது. வலயக்…
Read More...

தனியார் மற்றும் அரச பேருந்து சாரதிகளுக்கிடையில் மோதல்: இருவர் வைத்தியசாலையில்

-பதுளை நிருபர்- பதுளையில் தனியார் மற்றும் அரச பேருந்து சாரதி மற்றும் நடத்துநர்களுக்கிடையே நேற்று திங்கட்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர்…
Read More...

நீதிமன்றத்தில் ஆங்கில மொழியைப் பயன்படுத்த அனுமதி

வர்த்தக உயர் நீதிமன்றங்களில் பதிவுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான அனைத்து நோக்கங்களுக்கும் ஆங்கில மொழியைப் பயன்படுத்த அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை நீதியமைச்சர்…
Read More...

காரின் மீது ஏறிய கெப் வண்டி

அம்பாறை மூவாங்கலை வீதியில் கெப் வண்டியும் காரொன்றும் மோதி விபத்துக்கு உள்ளானதில் நால்வர் காயமடைந்து அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…
Read More...

அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பணிப்பு

நாட்டில் எதிர்வரும் 29 ஆம் மற்றும் 31 திகதிகளில் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்…
Read More...