முகநூலில் பதிவிட்ட அக்குபஞ்சர் வைத்தியம்: ஒருவர் மரணம்

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட் கிழமை உயிரிழந்துள்ளார். அச்சுவேலி வளலாய்…
Read More...

மின்கட்டண குறைப்பு தொடர்பாக அமைச்சரவை பத்திரம்

விவசாய தேவைகளுக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் வடமாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்…
Read More...

மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை குறைக்கத் தீர்மானம்

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச்சபை நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கொள்கை வட்டி வீதத்தை ஐம்பது அடிப்படை புள்ளிகளால் குறைக்க தீர்மானித்ததாக இலங்கை மத்திய வங்கி…
Read More...

ஐக்கிய தேசியக் கட்சி அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல்

கடவத்தை பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகம் மீது இன்று செவ்வாய் கிழமை கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கட்சி…
Read More...

மதுபான விலை குறைப்பு?

எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

64 பொருட்களுக்கான விசேட வர்த்தக வரி நீக்கம்

நாட்டில் சுமார் 64 பொருட்களுக்கு விதிக்கப்பட்ட விசேட வர்த்தக வரி நீக்குவதற்கு அமைச்சரவை நேற்று திங்கட்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இந்த வரியை நடைமுறைப்படுத்தும் போது ஏற்பட்டுள்ள…
Read More...

சீமெந்து தொழிற்சாலையில் திருடிய இருவர் கைது

யாழ் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இரும்பு திருடிய இருவர் நேற்று திங்கட்கிழமை வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு…
Read More...

சிறுவர்-மகளிர் துஷ்பிரயோகம் தொடர்பில் 1000 முறைப்பாடுகள்

நடப்பாண்டின் கடந்த 3 மாதங்களில் சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்பு பணியகத்திற்கு 1,077 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் பலி

கம்பஹாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். ஹெனாவத்தை பகுதியை சேர்ந்த மஹாலியனகே சஹான் திமந்த பெரேரா (வயது - 18) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு…
Read More...

பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 12,500 ரூபாவில் இருந்து 17,500 ரூபாவாக உயர்த்தும் வகையில் வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை…
Read More...