150 ஸ்பா நிலையங்களுக்கு பூட்டு

நீர்கொழும்பில் 2 பெண்களுக்கு எய்ட்ஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன் 150 ஸ்பா நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. நீர்கொழும்பிலுள்ள திடீர் சோதனை நடிவடிக்கையின் போது…
Read More...

பெண்களுக்கு பாலியல் தொந்தரவு : எதிர்வினையாற்றப் பழக வேண்டும்

-யாழ் நிருபர்- பெண்களுக்கு பாலியல் தொந்தரவு ஏற்படும் சந்தர்ப்பங்களில் பெண்கள் எதிர் வினையாற்றும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகததர்…
Read More...

உலகின் மிகப்பெரிய பாம்பு கொல்லப்பட்டது

உலகின் மிகப்பெரிய பாம்பு என விலங்கியல் வல்லுநர்கள் உலகுக்கு அறிமுகப்படுத்திய 26 அடி நீளமான அனகோண்டா கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமேசான் காடுகளின்…
Read More...

செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அக்கறையும் செலுத்த வேண்டும்:…

-யாழ் நிருபர்- முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினதும் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும்…
Read More...

வாய் புற்றுநோயை தடுப்போம் என்ற தொனிபொருளில் நடமாடும் சேவை

திருகோணமலையில் இன்று புதன் கிழமை வாய் புற்று நோயை தடுப்போம் என்ற கருப்பொருளில் கருத்தரங்கும் நடமாடும் சிகிச்சையும் இடம் பெற்றது. திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகமும் திருகோணமலை…
Read More...

அம்பாறை வைத்தியசாலை கள விஜயம் தொடர்பான உயர்மட்ட கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்திற்கு கடந்த சில தினங்களுக்கு களவிஜயம் மேற்கொண்டு பல்வேறு வைத்தியசாலைகளின் அபிவிருத்தி மற்றும் குறைநிறைகள் ஆராயப்பட்ட பின்னர் கொழும்பில் உயர்மட்டக்…
Read More...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்து: மூவர் காயம்

-பதுளை நிருபர்- மஹியங்கனை வீதியில் இன்று புதன் கிழமை காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். தெஹி அட்டகண்டிய டிப்போவிற்குச்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3 ஆவது நாளாக போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 3 ஆவது நாளாக இன்று புதன் கிழமை கடும் மழைக்கு மத்தியில்…
Read More...

சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழும்போது தான் பெண் உரிமைகள் உயிர்ப்போடு இருக்கும்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- “சமூகத்தில் பெண்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் பெண்ணுரிமைகள் உயிர்ப்போடு இருக்கிறதா இல்லையா என்பதை மதிப்பிட முடியும்” என…
Read More...

புத்தர் படம் பொறித்த முடி வெட்டும் இயந்திரம்: ஒருவர் கைது

புத்தர் படம் அச்சிடப்பட்ட முடி வெட்டும் இயந்திரங்களுடன் நேற்று செவ்வாய் கிழமை பிற்பகல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்டத்தின் ஜாஎல நகரில் பௌத்த மதத்தை அவமதிக்கும்…
Read More...