கராப்பிட்டியவில் புதிய மகப்பேறு வைத்தியசாலை திறப்பு

காலி, கராப்பிட்டியவில் ஜேர்மன் – இலங்கை நட்புறவு புதிய மகப்பேறு வைத்தியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை காலை திறந்து வைத்தார்.…
Read More...

திடீரென தீப்பிடித்த அரச பேருந்தால் பரபரப்பு

குருணாகல் மல்கடுவாவ பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. மாதம்பையிலிருந்து கம்பளை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தலேயே இந்த…
Read More...

சுவாமி விபுலானந்தரின் 132ஆவது ஜனன தினம்

-கிண்ணியா நிருபர்- சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தின நிகழ்வானது திருகோணமலை தி/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மண்டபத்தில் இன்று புதன் கிழமை இடம் பெற்றது. குறித்த நிகழ்வை…
Read More...

மாற்றுத் திறனாளிகளிகளுக்கான அணுகுவழிப் பாதை: கல்முனை ஆணைக்குழு பரிசீலனை

-அம்பாறை நிருபர்- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்களைச் செய்த வருகிறது. 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின்…
Read More...

பல்கலை மாணவர்களது சிரமங்களைக் குறைக்க தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் இம்ரான் கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை மாவட்ட வெளிவாரிப் பட்டதாரி மாணவர்களது சிரமங்களைக் குறைக்க தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான்  கோரிக்கை…
Read More...

4 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

புத்தளம் மாவட்டம் மாஓயாவில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கஹவெல பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு மாணவர்களே…
Read More...

அவுஸ்திரேலியாவிற்கு அருகில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பிஜி தீவின் தலைநகர் சுவா பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கமானது இன்று காலை 6.58 மணியளவில் ரிக்டர்…
Read More...

இலங்கையில் யாசகம் பெறும் சிறுவர்கள்

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.…
Read More...

நீர் தின விழிப்புணர்வு

-மூதூர் நிருபர்- திருகோணமலையில் முன்பள்ளி மாணவர்களும், பெற்றோர்களும் கவனயீர்ப்பு செயற்பாடு ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உலக நீர் தினத்தை முன்னிட்டு நீர் தொடர்பான விழிப்புணர்வை…
Read More...

மாணவிகளுக்கு அணையாடை ஆடை வவுச்சர்கள்

பாடசாலை மாணவிகளின் சுகாதாரமான பழக்கவழக்கங்களை அதிகரிக்கும் நோக்கில் இலங்கையில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்களை (அணையாடை ஆடை (PAD) கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்கள் வழங்க…
Read More...