தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மை பணவீக்கம் மார்ச் மாதம் வீழ்ச்சியடைந்துள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய,… Read More...
வவுனியா- சமனங்குளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆசிக்குளம் - சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த கவிப்பிரியா (வயது -… Read More...
இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி,… Read More...
கொழும்பு - ஆமர் வீதி பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆமர் வீதியிலுள்ள டயர் விற்பனை நிலையத்தில் இன்று நண்பகல் இடம்பெற்ற திடீர்… Read More...
-யாழ் நிருபர்-
அராலி சரஸ்வதி இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியானது இன்றையதினம் வியாழக்கிழமை பாடசாலையின் மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வின்… Read More...
-அம்பாறை நிருபர்-
நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு… Read More...
-யாழ் நிருபர்-
வடக்கு மாகாணத்தில் மாத்திரமின்றி நாடளாவிய ரீதியில் பெண்கள் நாளாந்தம் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.… Read More...
சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நடன நாடகத்துறை நடாத்தும் உலக நாடக நாள் விழா நேற்று புதன் கிழமை இடம்பெற்றது.
முத்தமிழ் வித்தகர் சுவாமி… Read More...
-யாழ் நிருபர்-
கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இச்சம்பவம்… Read More...