மட்டக்களப்பில் மீட்கப்பட்ட சடலம்: அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

மட்டக்களப்பு பாலமீன் மடு பகுதியின் மட்டிக்களி மீன் சந்தைக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீரில் மிதந்த நிலையில் காணப்பட்ட…
Read More...

பேருந்து விபத்தில் 45 பேர் பலி: 8 வயது சிறுமி மாத்திரம் உயிருடன் மீட்பு

தென்னாப்பிரிக்காவின் வட மாகாணமான லிம்போபோவில் (Limpopo) இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். உயிர்த்த ஞாயிறு கொண்டாட்டங்களுக்காக யாத்திரை சென்ற…
Read More...

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கிளிநொச்சி விஜயம்

-யாழ் நிருபர்- கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று…
Read More...

அதி உயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் 7 ஆலயங்கள் வழிபாடுகளுக்காக விடுவிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், இணைத் தலைவர்களான வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் கௌரவ அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில்…
Read More...

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கலை இலக்கிய நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தின் ஏற்பாட்டில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான கலை, இலக்கிய நிகழ்வுகளை ஊக்குவிக்கும் நோக்குடன் நேற்று முன் தினம் புதன்கிழமை…
Read More...

மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் சிலுவைப் பாதை

-மூதூர் நிருபர்- மூதூர் அந்தோனியர் தேவாலயத்தின் பெரிய வெள்ளி சிலுவைப் பாதை பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் இடம்பெற்றது. சிலுவைப்பாதையானது…
Read More...

மைத்ரிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை எதிர்வரும் 4ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. சட்டமா அதிபரின்…
Read More...

சிறுவர்களின் ஆபாச புகைப்படங்கள், காணொளிகளை நீக்க நடவடிக்கை

இணையத்தில் பதிவேற்றப்படும் சிறுவர்களின் புகைப்படங்கள் மற்றும் ஆபாச காணொளிகளை உடனடியாக நீக்குவதற்கான இணைய வழி முறைமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது. தேசிய…
Read More...

மருதமுனை இரட்டை படுகொலை : சந்தேக நபரான தந்தைக்கு 14 நாட்கள் விளக்கமறியல்

-அம்பாறை நிருபர்- மருதமுனை இரட்டை படுகொலை சந்தேக நபரான தந்தையை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக…
Read More...

மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் சிங்கள மகா வித்தியாலயத்தின் பாடசாலை மாணவர்களும் பெற்றோர்களும் இணைந்து பாடசாலைக்கு முன்னால் இன்று வியாழக்கிழமை காலை 2ஆவது நாளாக பாடசாலையை மூடி கவன ஈர்ப்பு…
Read More...