இலங்கை – பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. பங்களாதேஷின் சட்டோகிராம் சர்வதேச விளையாட்டரங்கில்…
Read More...

மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டின் தொடக்க விழாவினை சிறப்பிக்கும் முகமாக இன்று சனிக்கிழமை சுவாமி விவேகானந்த கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு நிலையம் அடிக்கல் நாட்டும் நிகழ்வு…
Read More...

மது போதையில் கோடரி தாக்குதல்: பெண் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் மது போதையில் ஒருவர் கணவர் மற்றும் மனைவியை கோடாரியால் தாக்கியதில் மனைவி உயிரிழந்த நிலையில் கணவர் வைத்தியசாலையில்…
Read More...

மட்டக்களப்பு காத்தான்குடியில் பேருந்து விபத்து: 2 பேர் படுகாயம்

மட்டக்களப்பு ஆரையம்பதி பகுதியில் இன்று சனிக்கிழமை பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட இருவர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு…
Read More...

ஒன்பது வயது சிறுமிக்கு விரும்ப தகாத செயலை செய்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-தொவனிபியவர பகுதியில்  சிறுமிக்கு ஆணுறுப்பை காட்டிய குற்றச்சாட்டின் பேரில் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது…
Read More...

கஞ்சா விற்பனை: பெண் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரொட்டவெவ பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த பெண்ணொருவரை நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...

தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- இளவாலை - வசந்தபுரம் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தனியாக வசித்து வந்த குடும்பஸ்தர் வெற்றுக் காணியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புதிய கொலனி, கீரிமலை…
Read More...

மட்டக்களப்பில் சடலமாக மீட்கப்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான் குளம் பகுதியை சேர்ந்த சீனிதம்பி ராசரெட்ணம் (வயது - 64) என்பவரே…
Read More...

கத்தாரில் உள்ள இலங்கை பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு

கத்தாரில் இயங்கி வரும் இலங்கை பாடசாலையான அல்அஷ்பால் சர்வதேச பாடசாலையின் அதிபரான மொஹமட் ரிஷா தலைமையில் இந்த இப்தார் நிகழ்வானது நேற்றைய தினம் வியாழக்கிழமை  பாடசாலை வளாகத்தில் மிக சிறப்பாக…
Read More...

முறையாக பெற்ற கட்டிடத்தை மீண்டும் பலவந்தமாக வெளியேறுமாறு அச்சுறுத்தல்: ஹெலோ எப்.எம் பணிப்பாளர்

-கிண்ணியா நிருபர்- முறையாக திருகோணமலை நகர சபையின் அனுமதியுடன் பெற்ற வாடகை கட்டிடத்தை திடீரென்று பலவந்தமாக வெளியேறுமாறும் அச்சுறுத்தல் விடுத்து சென்றதும் மனவேதனையையும் அச்சத்தையும்…
Read More...