பட்டிருப்பு வலய பாடசாலைக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்களை கையளிப்பு

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் பட்டிருப்பு கல்வி வலயத்தில் உள்ள வக்கியெல்லை மட் /பட்/ விளாந்தோட்டம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் வறிய குடும்பங்களை சேர்ந்த…
Read More...

யாழ் போதனா வெளிநோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை நீடிப்பு

-யாழ் நிருபர்- யாழ் போதனா வைத்தியசாலையின் வெளி நோயாளர் பிரிவு மாலை ஆறு மணி வரை செயற்படும் என யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்தார்.…
Read More...

“இலக்கியத்தடங்களில் கடாட்சம்” நூல் வெளியீடு

-மூதூர் நிருபர்- சம்பூர் தமிழ்க்கலாமன்றத்தின் ஏற்பாட்டில் இலக்கிய வித்தகர் ,திருகோணமலையின் மூத்த எழுத்தாளர் தேவகடாட்சம் அவர்களின் வாழ்தல் குறிப்புகளை தாங்கிய “இலக்கியத்தடங்களில்…
Read More...

போதை பொருள் பயன்பாடு அதிகரிப்பு: குழந்தைகளின் பாதுகாப்பிற்காக இந்தியாவில் தஞ்சம் அடைந்த குடும்பம்

-மன்னார் நிருபர்- மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் சென்று இன்று சனிக்கிழமை காலை தனுஷ்கோடி மணல் திட்டிற்கு சென்று இறங்கியவர்களை மீட்ட இந்திய…
Read More...

1,000 ரூபாவுக்கு கோழி இறைச்சி விற்பனை?

பண்டிகைக்காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
Read More...

தொண்டர் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தில் உள்ள பின் தங்கிய தமிழ் பிரதேசங்களில் அமைந்துள்ள பல பாடசாலைகளில் கணினி, கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலம் கற்பிக்க ஆசிரியர் இல்லாத சூழல்…
Read More...

யாழ் போதனா வைத்தியசாலையில் பத்து மாடியில் புதிய கட்டடம்: முன்னாயத்த ஏற்பாடுகள் ஆரம்பம்

-யாழ் நிருபர்- யாழ் போதனா வைத்திய சாலையில் 10 மாடியில் புதிய கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான முன்னாயத்த ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பணிப்பாளர்…
Read More...

இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது: செல்வராஜா கஜேந்திரன்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தில் இனங்களுக்கிடையே குரோதங்களை உருவாக்கி தங்களது அரசியலை நடத்தி செல்ல முற்படக் கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

மகனின் தாக்குதலில் தந்தை மரணம்

-பதுளை நிருபர்- பதுளை ஹாலிஎல பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை மகனின் தாக்குதலுக்கு இலக்காகி தந்தை பலியானதுடன் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய…
Read More...

யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணி முன்னெடுப்பு

-யாழ் நிருபர்- சர்வதேச சுழியக் கழிவுதினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகரத்தினை தூய்மையாக்கும் பணியினை முன்னெடுக்கும் வகையில், ஆரோக்கியமான யாழ் பவனி துவிச்சக்கரவண்டி பயணம் இன்று…
Read More...