காரைநகரில் சிறப்புற நடைபெற்ற மகளிர் தினம்

-யாழ் நிருபர்- சர்வதேச மகளிர் தினம் இன்றையதினம் ஞாயிற்று கிழமை வெகு விமரிசையாக காரைநகர் கசூரினா கடற்கரையில் உள்ள பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்…
Read More...

தந்தை செல்வாவின் 116ஆவது ஜெயந்தி தின நிகழ்வு

-யாழ் நிருபர்- தந்தை செல்வாவின் 126ஆவது ஜெயந்தி தின நிகழ்வு இன்று ஞாயிற்று கிழமை காலை 9.30 மணியளவில் தந்தை செல்வா நினைவிடத்தில் தென்னிந்தியத் திருச்சபையின் ஓய்வு பெற்ற பேராயர்…
Read More...

மீனவர்களுக்கு ரோலர் படகுகள் தயார் : கோரிக்கை தந்தால் பெற்று தருவோம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்டத்தில் ரோலர் படகுகள் தேவைப்படும் மீனவர்கள் தமது சங்கங்களுடாக மாவட்ட கடற்தொழிலாளர் கிராமிய கூட்டுறவு சங்கத்திடம் கோரிக்கை முன் வைத்தால் அவற்றைப்…
Read More...

தொடர் திருட்டில் ஈடுபட்ட திருடன் கைது

-நானுஓயா நிருபர்- நானுஓயா கெல்சி தோட்டத்தில் ஏராளமான பொருட்களைத் திருடிச் சென்று தனது வீட்டின் பின்புறத்தில் குழி தோன்றி புதைத்து வைக்கப்பட்ட நிலையில் மீட்டுள்ளதோடு சந்தேக நபரையும்…
Read More...

தடுப்பூசி செலுத்தப்பட்ட நோயாளி மரணம்: விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பு ராகம போதனா வைத்தியசாலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த விசாரணைகள் வைத்தியசாலை…
Read More...

உலக சாதனை படைத்த 7 வயது சிறுமி

இந்தியாவில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அப்துல்கலாம் ஸ்கேட்டிங் சென்டர் சார்பில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டியில் 7 வயது சிறுமி சாதனை படைத்துள்ளார். புளியங்குடி பள்ளியில்…
Read More...

விசித்திரமாக வீதிக்கு இறங்கிய பொலிஸார்

வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு வீதிக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் குழு, போக்குவரத்து சோதனைகளை மேற்கொண்டிருந்தனர். மஹியங்கனை - கண்டி பிரதான வீதியில் மகாவலி…
Read More...

ஏப்ரல் 8ஆம் திகதி வானில் நிகழவிருக்கும் அதிசயம்

ஏப்ரல் 8ஆம் திகதி திங்கட்கிழமை முழு சூரிய கிரகணம் தோன்றும் என அமெரிக்காவின் நாசா தெரிவித்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணமான இது மெக்சிகோ, கனடா மற்றும்…
Read More...

மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற ஈஸ்டர் நள்ளிரவு திருப்பலி

இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி (ஈஸ்டர்) மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 11 மணியளவில் இடம்பெற்றது. மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல்…
Read More...

களிமண், பித்தளை மற்றும் பிரம்பு பொருட்கள் ஏற்றுமதி

இத்தாலி, கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுக்குக் களிமண், பித்தளை மற்றும் பிரம்பு தொடர்பான பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த…
Read More...