மசாஜ் நிலையத்துக்குச் சென்றவர் மரணம்

தெஹிவளை மசாஜ் நிலையத்தில் சேவை பெற வந்தவர் திடீர் சுகவீனம் காரணமாக மசாஜ் நிலையத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பன்னிபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த அரவல (வயது - 52)…
Read More...

ஹோட்டலில் பாரிய தீ பரவல்

-பதுளை நிருபர்- நுவரெலியாவில் ஹோட்டலின் சமையலறையில் ஏற்பட்ட தீயினால் சமையலறை முற்றாக எரிந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா…
Read More...

மட்டக்களப்பில் சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரை நீக்க

மட்டக்களப்பில் இன்று ஞாயிற்று கிழமை காலை கல்லடிப்பாலத்திற்கு அருகில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பீடம் அடங்கலாக 25.05 அடி நீளமான சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலை திரை நீக்கமும்…
Read More...

லயன்ஸ் கழகத்தினால் இலவச மூக்கு கண்ணாடி வழங்கி வைப்பு

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை குச்சவெளி பிரதேசத்தில் லயன் கிளப் ஒஃப் ரிங்கோமலி யுனிட் (Lion club of Trincomalee United) கழகத்தினால் இலவச கண் பரிசோதனையும் மூக்கு கண்ணாடி வழங்கும்…
Read More...

24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மக்கள் பாவனைக்கு

வட மாகாணத்தில் நிறுவப்பட்டுள்ள 24 நனோ நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் எதிர்வரும் 6ஆம் திகதி நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் தலைமையில் மக்கள் பாவனைக்காக…
Read More...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற…
Read More...

சில தொடருந்து சேவைகள் இரத்து

கரையோர தொடருந்து மார்க்கத்தில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை சில தொடருந்துகள் இரத்துச் செய்யப்படக்கூடும் என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேநேரம் மேலும் சில கரையோர தொடருந்து…
Read More...

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் பாடசாலை சபா மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை…
Read More...

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட பெண் பலி

நுவரெலியா மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலங்குட்டிவ கால்வாயில் நீராடச் சென்ற பெண் ஒருவரை முதலை ஒன்று இழுத்துச் சென்றுள்ளது. லிகொலவெவ, உஸ்கலசியம்பலங்காமுவ பிரதேசத்தில் வசித்த 66…
Read More...

பாடசாலை இல்ல அலங்காரம்: விசாரணைக்கு அழைக்கும் பொலிஸ்

-யாழ் நிருபர்- யாழ்பாணத்தில் கார்த்திகைப்பூ இல்ல அலங்காரம் தொடர்பில் நேற்று சனிக்கிழமை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில்…
Read More...