மீள் குடியேறியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- இடம் பெயர்ந்த நிலையில் மீண்டும் மீள் குடியேறியுள்ள முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அளக்கட்டு கிராமத்தில் வாழ்ந்து வரும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…
Read More...

வீதியில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

-பதுளை நிருபர்- கிராதுருகொட்ட வீதியில் பேரியல் சந்தி பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர். விரணகம பகுதியில்…
Read More...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கோரி கல்முனையில் போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை திரு இருதயநாதர் ஆலயத்தின் முன்னால் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆராதனையின் பின்னர் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர். கவனயீர்ப்பு போராட்டமானது…
Read More...

கார்த்திகைப் பூ இல்லை காந்தள் பூ: பொலிஸாருக்கு விளக்கிய மாணவர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியில் கார்த்திகைப் பூ மற்றும் இராணுவ வாகனத்தை ஒத்த அலங்காரங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை…
Read More...

கிளிநொச்சி ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

கிளிநொச்சியில் ஆயுர் வைத்தியசாலைகளில் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்றது என பொது மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆயுர்வேத சிகிச்சைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு…
Read More...

எரிபொருள் விலை குறைப்பு?

எரிபொருள் விலையில் நாளை திங்கட் கிழமை திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்த மாதத்திற்கான எரிபொருள் விலை திருத்தம் கடந்த…
Read More...

முஸ்லிம் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரண பொதிகள் விநியோகம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - நாமல்வத்த நல்லகுட்டியாறு அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் கல்வி கற்கின்ற வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவருக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி…
Read More...

தோட்ட கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்று கிழமை தோட்டக் கிணற்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. புன்னாலைக்கட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த…
Read More...

பண்டிகை காலத்தில் உள்ளூர் முட்டை 35 ரூபாய்க்கு?

அடுத்த மாதத்தில் உள்நாட்டு முட்டை ஒன்றினை 35 ரூபாவிற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், பண்டிகை காலத்தில்…
Read More...

கணவர் என்னை விட குழந்தை மீது அதிகம் பாசம் காட்டுகிறார்: பெற்ற குழந்தையை கொன்ற தாய்

இந்தியாவில் என்னை விட கணவர் குழந்தையிடம் அதிகம் பாசமாக இருக்கின்றார் என்று பிறந்த 1 மாத குழந்தையைக் கொடூரமாக தாய் கொலை செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் விஜயா கார்டன் பகுதியில்…
Read More...