கண் மற்றும் கால் வலி: குடும்பஸ்தரின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் கண் மற்றும் கால் வலி காரணமாக தவறான முடிவெடுத்து குடும்பஸ்தர் உயிரை மாய்த்துள்ளார். கல்வியங்காடு பகுதியை சேர்ந்த கோபால் புஸ்பராசா (வயது - 65) என்ற…
Read More...

மட்டக்களப்பில் விபத்து: மின்சாரம் தடை

-வெல்லாவெளி நிருபர்- களுவாஞ்சிகுடி பகுதியில் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் சாரதி காயமடைந்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட…
Read More...

பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பேருந்து பயண கட்டண திருத்தம் தொடர்பில் தற்போது பரிசீலிக்க முடியாது என, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் இன்று…
Read More...

10 வைத்தியசாலைகளில் நாளை பணிப்புறக்கணிப்பு

நாடளாவிய ரீதியில் 10 வைத்தியசாலைகளில், நாளை செவ்வாய் கிழமை பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. காதார…
Read More...

வித்தியா கொலை வழக்கில் கைதானவர் சிறையில் மரணம்

யாழ். புங்குடிதீவு மாணவி சிவலோநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்துள்ளார். பல்லேகல தும்பர சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த புங்குடதீவு கைட்ஸ்…
Read More...

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும் மாற்றம்

நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளது. அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை 625 ரூபாவால்…
Read More...

அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்டது – மீனவர்கள் குற்றச்சாட்டு!

இந்தியா பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் குப்புசாமி அண்ணாமலைக்கு தேர்தல் காய்ச்சல் வந்துவிட்ட நிலையில் கச்சதீவு தொடர்பில் பிதற்ற ஆரம்பித்துவிட்டார் என யாழ்ப்பாண மாவட்ட…
Read More...

75 அடி பள்ளத்தில் விழுந்த விபத்துக்குள்ளான ஜீப்

கம்பளை நெட்டாபிட்டிய பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 75 அடி பள்ளத்தில் விழுந்து பொலேரோ ஜீப் விபத்துக்குள்ளாகியுள்ளது. குழந்தைகள் உட்பட ஆறு பெண்களும் ஒன்பது ஆண்களும் மொத்தமாக…
Read More...

வைக்கோலுக்கு தீ வைக்க சென்ற தாத்தா சடலமாக மீட்பு

தெஹியத்த கண்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செருபிட்டிய பிரதேசத்தில் ஒருவர் தீயில் சிக்கி எரிந்து உயிரிழந்துள்ளார். செருபிட்டிய, தமனவெல பகுதியைச் சேர்ந்த 74 வயதான ஒருவரே இவ்வாறு…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை விலை தொடர்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை வெளியிட்டுள்ளது. மத்திய வங்கியின் அறிவிப்பின்படி 2023…
Read More...