மட்டக்களப்பில் கடைகள் திடீர் பரிசோதனை

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி  பகுதியில் இன்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது 6 கடை உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. களுவாஞ்சி…
Read More...

இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் பலி

இஸ்ரேலிய எறிகணை தாக்குதலில் 2 ஈரானிய சிரேஸ்ட தளபதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய அரச ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இந்த விடயம் தொடர்பில், இஸ்ரேல் எந்தவித கருத்துக்களையும்…
Read More...

தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகள்: இலங்கை முதலிடம்

உலகில் தேங்காய்களை அதிகம் விரயம் செய்யும் நாடுகளில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தெற்கு தெங்கு பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை…
Read More...

அஸ்வெசும கொடுப்பனவை எதற்காக பயன்படுத்துகிறார்கள்: மீளாய்வு திட்டம்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவின் இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்ட பின்னர், அதற்காக சுமார் 4 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர்…
Read More...

இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ருடனான சந்திப்பு

-அம்பாறை நிருபர்- இல‌ங்கைக்கு விஜ‌ய‌ம் செய்துள்ள‌ இந்திய தேசிய‌ லீக்கின் மாநில‌ செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌த் கான் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்தை சந்தித்து…
Read More...

பட்டிருப்பில் ஆசிரியர்களும், கல்வி அதிகாரிகளும் ஏட்டிற்குப் போட்டியாக ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம் (களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் நேற்று திங்கட்கிழமை பாடசாலை…
Read More...

மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் பிணையில் விடுவிப்பு : வீட்டு வாசல்களில் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

யாழ்ப்பாணத்தில் கடந்த மாதம் 24 ஆம் திகதி மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட ஆறு உழவு இயந்திரங்களும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம்…
Read More...

ஜனாதிபதி தேர்தல் வந்தே தீரும் இல்லையெனில் நாடு இருள் மயமாகும்: ரிஷாட் பதியுதீன்

-மன்னார் நிருபர்- ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரையிலே ஜூலை மாதத்திற்கு பின்னர் தேர்தலுக்கான வேலைப்பாடுகளை செய்ய வேண்டிய கடமை தேர்தல் ஆணையகத்திற்கு உள்ளது. ஒக்டோபர் மாதமளவில் தேர்தலை…
Read More...

யாழ் இந்திய துணைத் தூதுவருக்கும் விமானப்படையின் கட்டளை தளபதிக்குமான சந்திப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும், யாழ்ப்பாண விமானப்படையின் கட்டளை தளபதி குரூப் கப்டன் சமிந்த ஹேரத் இடையிலான சந்திப்பு ஒன்று யாழ்ப்பாணம் மருதடி வீதியில்…
Read More...

மீசாலை சோலை அம்மனுக்கு உத்தர குளிர்த்தி உற்சவமும் நீர் சோறு வழங்கல்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் மீசாலை சோலை அம்மனுக்கு 3 ஆவது பங்குனி உத்தர குளிர்த்தி உற்சவமும் நீர் சோறு வழங்கலும் நேற்று திங்கட் கிழமை பக்திபூர்வமாக…
Read More...