பொலிஸ் நிலையத்திலிருந்து இரு கைதிகள் தப்பியோட்டம்

காலி பொலிஸ் நிலைய அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரு சந்தேகநபர்கள் இன்று புதன் கிழமை அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக காலி பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. காலி போபே…
Read More...

தாய்வானில் பாரிய நிலநடுக்கம்

தாய்வானின் கிழக்கு பகுதியில் இன்று புதன் கிழமை காலை 7.4 மெக்னிடியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த அனர்த்தத்தினால் கட்டடங்கள் பலவற்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக…
Read More...

பெண்கள் தனியாகப் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடம்: இலங்கை முதலிடம்

2024 இல் பெண்கள் தனியாகப் சுற்றுலா செல்வதற்கான சிறந்த இடங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம் பிடித்துள்ளது. இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் "டைம்அவுட்" சஞ்சிகையில்…
Read More...

மின்சார வேலியில் சிக்கிய நபர் பலி

மஹியங்கனை பகுதில் மின்சார வேலியில் சிக்கி ஒருவர் இன்று புதன் கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர். மஹியங்கனை பகுதியை சேர்ந்த மாபகதேவாவ (வயது - 56) என்பவரே…
Read More...

ரயிலில் மோதி பல்கலை மாணவன் பலி

பேராதனை பல்கலைக்கழக மாணவன் நேற்று திங்கட்கிழமை ரயிலில் மோதி சம்பவ இடத்திலிலேயே உயிரழந்துள்ளார். உயிரிழந்த மாணவன் பேராதெனிய ரயில் நிலையத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது, கண்டியில்…
Read More...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

எதிர்வரும் பண்டிகைக்காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலை குறைக்கப்படவுள்ளது. லங்கா சதொச நிறுவனத்தின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, பெரிய வெங்காயம்,…
Read More...

இருதரப்பினருக்கிடையில் வாய்த்தர்க்கம் : முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு

-யாழ் நிருபர்- இருதரப்பினருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக வீட்டின் முக்கிய ஆவணங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உழவனூர்…
Read More...

முட்டையின் விலை நள்ளிரவு முதல் குறைப்பு

லங்கா சதொச நிறுவனங்களினால் இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றின் விலை இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது. அதன்படி, முட்டையொன்றின் விலை…
Read More...

யாழில் யாசகம் பெற்று கொழும்பில் வீடு கட்டும் குடும்பம்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நபர்கள் யாசகம் செய்து கொழும்பில் வீடு கட்டி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.…
Read More...

எடை குறைவான பாண்: 305 பேக்கரிகளுக்கு சட்ட நடவடிக்கை

எடை குறைவான பாணை விற்பனை செய்த 305 பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு எதிராக அளவீடு, தரநிலைகள் மற்றும் சேவைகள் திணைக்களம் சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 994…
Read More...