மதுபான மற்றும் இறைச்சி கடைகளை மூட கோரிக்கை

எதிர்வரும் வெசாக் தினத்தையொட்டி நடைபெறவுள்ள தொடர் நிகழ்ச்சிகள் காரணமாக, மே 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் மிருகவதையை நிறுத்துவதன் பொருட்டு இறைச்சிக் கடைகள் மற்றும் மதுபானக் கடைகள்…
Read More...

உலகில் வயதான ஆண் மரணம்

உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனை படைத்த வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா நேற்று செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். கின்னஸ் உலக…
Read More...

மசாஜ் நிலையங்கள் சுற்றிவளைப்பு

அநுராதபுரம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மசாஜ் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பெண்களும் எச்.ஐ.வி…
Read More...

மீன்பிடிக்கச் சென்றவரை இழுத்து சென்ற முதலை

-பதுளை நிருபர்- கொஸ்லந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கச் சென்ற நபர் இன்று புதன் கிழமை காலை முதலை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளார். அதிலிவெவ பிரதேசத்தில் வசிக்கும்…
Read More...

மாடுகளை திருடிய ஐவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மாடுகளை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து சந்தேக நபர்களை நேற்று செவ்வாய் கிழமை கைது செய்துள்ளதாக…
Read More...

கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும்: அஜித் குணசேகர

பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சியின் விலை மேலும் குறையும் என இலங்கை கால்நடை பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார். இதன்படி, பண்டிகைக் காலங்களில் ஒரு கிலோ…
Read More...

முன்பகை: கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை

-மூதூர் நிருபர்- திருகோணமலை பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு வீடொன்றில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஈச்சிலம்பற்று - இலங்கைத்துறை…
Read More...

வகுப்பறைகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

-பதுளை நிருபர்- பண்டாரவளை பூனாகலை தமிழ் வித்தியாலயத்தில் இன்று புதன் கிழமை அதிகாலை இரு வகுப்பறைகளை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது. தரம் ஒன்று மற்றும் தரம் 2 மாணவர்கள்…
Read More...

சட்ட விரோத மணல் ஏற்றிச் சென்ற 4 வாகனங்களுடன் சாரதிகள் கைது

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் உட்பட அதன் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ -…
Read More...

வாகன விபத்து: 7 பேர் படுகாயம்

இரத்தினபுரி பட்டுல்பான பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பட்டுல்பான பகுதியில் பயணித்து கொண்டிருந்த லொறியும் வேனும் மோதியே…
Read More...