யாழ் மத்திய பேருந்து நிலை பயணிகள் நலன் கருதி பொலிஸ் காவலரண்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகளது நலன்கள் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு அமைச்சரும் யாழ்…
Read More...

ஆசிரியர் வெற்றிட கணக்கெடுப்பில் உள்ள குறைகளை நிவர்த்திக்க கோரிக்கை

கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக தற்போது விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதில் கிண்ணியா கல்வி வலய வெற்றிடங்கள் முழுமையாக உள்வாங்கப் படவில்லை. எனவே இந்த வெற்றிடங்களை…
Read More...

நன்னீர் புகைக் கருவாடு பதனிடும் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

- மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாலைப் பெருமாள் கட்டு கிராம உத்தியோகத்தர் பிரிவில் குருவில் கிராமத்தில் நன்னீர் புகைக் கருவாடு பதனிடும்…
Read More...

பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன காலமானார்

பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று வியாழக்கிழமை காலை காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம் மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (எஸ்.எல்.பி.பி) பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன…
Read More...

மாடுகளைக் கடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூவர் இன்று வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் 8 மாடுகளைக் கடத்தும் பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

சிறுமி துஸ்பிரயோகம்: கைதி தப்பியோட்டம்

மன்னாரில் 9 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபர், வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார். மன்னார், தலைமன்னார் பகுதியில்…
Read More...

தீடிரென தீப்பற்றிய சுற்றுலா பேருந்து

கொழும்பிற்கு சுற்றுலா சென்ற தனியார் பேருந்து இன்றையதினம் புதன் கிழமை அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது. குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும்…
Read More...

7 நாடுகளுக்கு விசா கட்டண விலக்கு நீடிப்பு

7 நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ரஷ்யா, சீனா, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஜப்பான்…
Read More...

யாழ். சர்வதேச விமான நிலையம் தனியாருக்கு வழங்க தீர்மானம்

யாழ். சர்வதேச விமான நிலையத்தை தனியாருக்கு வாடகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…
Read More...

கோவிலில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா பொரலஸ்கமுவ பகுதியிலுள்ள கோவில் ஒன்றிலிருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாத்தறை பகுதியை சேர்ந்த…
Read More...