மாடு கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது

-பதுளை நிருபர்- பசறை நகரில் சட்ட விரோதமான முறையில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடு ஒன்றை ஏற்றிச் சென்ற லொறி சந்தேகநபர்கள் இருவருடன் இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை…
Read More...

ஆசிரியர்கள் மாணவர்களை துன்புறுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது:வடக்கு ஆளுநர் அறிவிப்பு

-யாழ் நிருபர்- பாடசாலை மாணவர்கள் மீது தண்டனை என்ற பெயரில் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.…
Read More...

12 வயது சிறுமியை திருமணம் செய்த 63 வயது மத போதகர்

ஆப்பிரிக்க நாடான கானாவின் நுங்குவா பகுதியைச் சேர்ந்தவர் 63 வயது மத போதகர் 12 வயது சிறுமியை கடந்த சனிக்கிழமை மணமுடித்துள்ளார். கானா நாட்டு சட்டப்படி 18 வயது பூர்த்தி ஆனவர்கள் மட்டுமே…
Read More...

2ஆம் வகுப்பு மாணவனை கடுமையாக தாக்கிய ஆசிரியை

வவுனியா - சுந்தரபுரம் பகுதியில் நேற்று புதன் கிழமை ஆசிரியர் தாக்கியதில் 2 ஆம் தரத்தில் கல்வி பயிலும், மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவனுக்கு உயிரெழுத்துக்கள்…
Read More...

கார்கிவ் மீது ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்

யுக்ரைனின் கார்கிவ் நகரில், ரஷ்யா மீண்டும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. கார்கிவ் நகர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை ரஷ்யா மேற்கொண்ட தாக்குதலில் 3 பேர்…
Read More...

புறக்கோட்டை மொத்த விற்பனை விலை பட்டியலின் இன்றைய நிலவரம்

புறக்கோட்டை மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய வியாழக்கிழமைக்கான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும்…
Read More...

காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு

நுவரெலியா ராகலை பகுதியில் நீர்த்தேக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த யுவதியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நானுஓயா பகுதியை சேர்ந்த 18 வயதுடைய யுவதியே இவ்வாறு சடலமாக…
Read More...

இராகலைக்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் கள விஜயம்

இராகலை பிரதேச தோட்ட பகுதிகளுக்கு விசேட கள விஜயத்தை மேற்கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொது செயலாளருமான ஜீவன் தொண்டமான்…
Read More...

சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்தியின் பூமி பூஜை நிகழ்வு

அனலைதீவு பகுதியில் நிர்மாணிக்கப்படவுள்ள சூரிய ஒளி மின்சாரம் மற்றும் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கான பூமி பூஜை நிகழ்வு இன்றையதினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. இலங்கை இந்திய அரசுகள்…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் வவுணதீவு வீதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு வீதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. 140 மில்லியன் ரூபா செலவில் இந்த வீதி நிர்மாணிக்கப்பட்டு பாவனைக்காக…
Read More...