வலையில் சிக்கி உயிரிழந்த சிறுத்தைப் புலி

தேயிலைத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி உயிரிழந்த நிலையில் சிறுத்தைப் புலியின் சடலம் இன்று வியாழக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டதாக நல்லதண்ணி வனஜீவராசிகள் அலுவலக…
Read More...

கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்ததில் மாணவன் பலி

மஸ்கெலியா கார்ட்மோர் தமிழ் வித்தியாலயத்தில் கொங்கிரீட் குழாய் சரிந்து விழுந்ததில் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கார்ட்மோர் தோட்டத்தில் மலசலகூடத்திற்கான குழியை வெட்டுவதற்குப்…
Read More...

பரீட்சை கடமை கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

பரீட்சை கடமைகளில் ஈடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேல்மாகாண பட்டதாரி…
Read More...

நாளை முதல் விசேட போக்குவரத்து சேவைகள்

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளை முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விசேட பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி நாளை முதல் எதிர்வரும் 16ஆம்…
Read More...

இந்திய மீனவர்கள் 24 பேர் விடுதலை

-யாழ் நிருபர்- கடந்த மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் - நெடுந்தீவு கடலில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட 25 மீனவர்களில் 24 மீனவர்கள் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 11ஆவது நாளாக முன்னெடுப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக 11ஆவது நாளாகவும் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. சுட்டெரிக்கும் வெயிலின்…
Read More...

ஜப்பானில் மீண்டும் நில அதிர்வு

ஜப்பானில் இன்று வியாழக்கிழமை ரிக்டர் அளவுகோலில் 6.0 மெக்னிடியூட்டாக நில அதிர்வு பதிவாகியுள்ளது. புகுசிமா பிராந்தியத்தில் 40 கிலோமீற்றர் ஆழத்தில், இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளதாக…
Read More...

கொழும்பு பாடசாலை மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சர் தகவல்

நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிக மக்கள் தொகை கொண்ட கொழும்பில் பாடசாலை செல்லும் சிறுவர்கள் அதிக வீதி விபத்துக்களை எதிர்கொள்கின்றனர் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More...

பெண்கள் பொறுப்பு மிக்க பதவிகளில் அமரும்போது அது உற்றுக் கவனிக்கப்படுகிறது: ஜஸ்டினா ஜுலேகா

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- பெண்கள் பொறுப்பு மிக்க பதவிகளில் அமரும் போது அது ஆண்கள் அப்பதவிகளில் இருப்பதை விட உற்றுக் கவனிக்கப்படுகிறது என மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா…
Read More...

இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையின் படி நேற்றைய நாளுடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி…
Read More...