கிராமிய பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

-வெல்லாவெளி நிருபர்- மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பாடசாலைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது கிராமிய வீதிகள் உட்கட்டமைப்பு அபிவிருத்தி…
Read More...

இசை கருவிக்குள் மீட்கப்பட்ட போதை பொருள்

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வீட்டில் இருந்து பாரிய தொகை போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது. இசை கருவிக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு…
Read More...

இந்த வருட இறுதிக்குள் கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடையும்: வடக்கு ஆளுநர்

-யாழ் நிருபர்- கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கை தொடர்பான விழிப்புணர்வுக்கான சர்வதேச தினத்தையொட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நேற்று சனிக்கிழமை விசேட நிகழ்வும்,…
Read More...

கிளிநொச்சியில் நனோ நீர் சுத்திகரிப்பு மையம் திறந்து வைப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தில் செல்வாநகர் மற்றும் உருத்திரபுரம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தினை வீடமைப்பு நகரபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதூங்க ஆரம்பித்து…
Read More...

சுருக்குவலையுடன் தரித்து நின்ற படகு கடற்படையால் மீட்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிப்பாய்ச்சி குறுகிய…
Read More...

திருகோணமலையில் காபட் பாதை வீதி அபிவிருத்தி

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகர சபை பிரிவுக்குட்பட்ட பகுதியில் 75 மில்லியன் ரூபா செலவில் 3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட காபட் இடும் பணி இடம்பெற்றது. வீதி அபிவிருத்தி அதிகாரசபையின்…
Read More...

கல்வி அமைச்சின் இணையத்தளம் முடக்கம்: விசாரணைகள் ஆரம்பம்

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு மற்றும்…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லுணுகலை மெதபதன பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

திருக்கோணேச்சரத்தின் 13 ஆம் திருவிழா

திருக்கோணேச்சரத்தின் 13 ஆம் திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கனடா திருகோணமலை நலன்புரிச் சங்கக் காப்பாளர் சண்முகம்…
Read More...

பேருந்திலிருந்து கீழே விழுந்த பெண்

கிளிநொச்சியில் அரச பேருந்தில் வேலைக்காக சென்ற பெண் நேற்றைய தினம் வியாழக்கிழமை பேருந்தில் இருந்து இறங்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,…
Read More...