மட்டக்களப்பில் சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைப்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடியிலுள்ள வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் இயங்கிவந்த சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது…
Read More...

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கண்டி பிரதேசத்தில் உள்ள விஹாரையொன்றின் கராஜிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மெனிக்ஹிந்த பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுரைடயவராவார். கண்டி பொலிஸாருக்கு…
Read More...

மருந்தகமொன்றில் தீ விபத்து

பூண்டுலோயா பிரதான நகரில் தனியார் மருத்தகம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மருந்தகத்தில் ஏற்பட்ட மின்னொழுக்கு…
Read More...

துப்பாக்கிச் சூடு ; ஒருவர் பலி

கம்பஹா, கட்டுகஸ்தர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இனந்தெரியாத ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணி அளவில்…
Read More...

சித்திரை வருடத்தை முன்னிட்டு பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் கலாசார திணைக்களமும் இணைந்து சித்திரை வருடத்தை முன்னிட்டு நடாத்திய பாரம்பரிய உணவு விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…
Read More...

வருடாந்த வர்த்தக கண்காட்சி

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த வர்த்தக கண்காட்சி இன்று திங்கட்கிழமை பிரதேச செயலக முன்றலில் இடம்பெற்றது. இதன் போது…
Read More...

மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி

மட்டக்களப்பில் சமுர்த்தி அபிமானி விற்பனைக் கண்காட்சி நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி. வாசுதேவன் தலைமையில் கொக்குவில் பொது சந்தையில் இன்று திங்கட்கிழமை திகதி இடம் பெற்றது.…
Read More...

அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையின்படி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் தினம் இன்றைய திங்கட்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி…
Read More...

விமான படை அதிகாரி பொலிஸாரால் சுட்டுக்கொலை

பாதுக்க பிரதேசத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது, ​​உத்தரவை மீறி ஓட்டிச் சென்ற மோட்டார்…
Read More...

பேருந்து மோதி மாணவன் படுகாயம்

வவுனியாவில் இன்று திங்கட்கிழமை பாடசாலைக்கு சென்ற மாணவனை பேருந்து மோதியதில் மாணவன் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்தினியார் மகிழங்குளம் நோக்கி வந்த…
Read More...