மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் பணியாற்றிய அமரத்துவம் அடைந்த…
Read More...

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்றுசெவ்வாய் கிழமை முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கான…
Read More...

தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய் கிழமை அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு…
Read More...

பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்

நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை 7 மணியளவில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொலஸ்பாகேவில் இருந்து…
Read More...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் உதவி தேவைப்படும் சிரேஸ்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய் கிழமை வழங்கி…
Read More...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி…
Read More...

புத்தாண்டு விளையாட்டுகளின் பெயர்கள் மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டு வந்த இரண்டு நாட்டுப்புற விளையாட்டுகளின் பெயர்கள் இந்த ஆண்டு முதல் மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண் கட்டி பானை உடைத்தல்…
Read More...

அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு

சதொச நிறுவனம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. இதற்கமைய 1 கிலோ செத்தல் மிளகாய் 300 ரூபாவினால்…
Read More...

மாணவர்களிடம் வாட்ஸப் மூலம் நிதி சேகரிப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை அபிவிருத்திக்கு என வாட்ஸ் அப் குறூப் உருவாக்கப்பட்டு தொடர்ச்சியாக நிதி சேகரிக்கப்பட்டமை தெரிய…
Read More...

லொத்தர் டிக்கட் மோசடி: ஆசிரியர் கைது

பதுளை மாவட்டம் லுணுகலை பிரதேசத்தில் பணம் மோசடியில் ஈடுபட்ட ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை நண்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். லுணுகலை பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய ஆசிரியரே இவ்வாறு கைது…
Read More...