182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
Read More...

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த சாந்தினி (வயது - 63) எனும்…
Read More...

வர்த்தகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அத்துருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ…
Read More...

பண்டிகை காலத்தில் பட்டாசு: பாதிக்கப்படும் கண்கள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம்…
Read More...

கீரைகளின் விலை குறைப்பு

உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் செலட் உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளது. 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட…
Read More...

தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சின் இணையத்தளம்

அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அடையாளம் காண உள்நாட்டு…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே…
Read More...

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி…
Read More...

நீர்மின்னுற்பத்தி நிலையத்தில் விபத்து: நால்வர் பலி

இத்தாலியின் வடக்கு பகுதியில் பொலோக்னா நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீர்மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.…
Read More...

ஏறாவூரில் இன்று நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித நோன்பு பெருநாள் மைதானத் தொழுகை புதன்கிழமை காலை 6.20 இற்கு இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான…
Read More...